Month: February 2023
-
போடி—கிளை மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 23/02/2023 போடியில் அரசு போக்குவரத்து கிளை மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது TN 57 N 2459 பயணத்தடையால் ஏற்ப்பட்டவிபத்துக்குஅப்பாவிதொழிலாளர்கள் பலிகடாவா? விலை…
Read More » -
போடியில்–ஜெயலலிதாவின்பிளக்ஸ் பேனரைஅகற்றினார்கள்.
தேனி மாவட்டம் 22/02/2023 போடியில் தேவர் சிலை அருகில் வருகின்ற 24/02/2023அன்று EX மறைந்தமுதல்வர்ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டடுவதற்கான அமமுக சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அனுமதியின்றி…
Read More » -
தேனி–காமாட்சிபுரம்—அரசின் நலத்திட்ட உதவி — செய்தி
தேனி மாவட்டம் 22/02/2023 உத்தமபாளையம் வட்டம் கிராமம் காமாட்சிபுரத்தில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி. சஜீவனா இ.ஆ.ப.அவர்கள் அரசின் நலத்திட்ட…
Read More » -
உச்சநீதிமன்றம்- EPSஅதிமுக இடைக்காலபொதுச்செயலாளர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை…
Read More » -
தயாநிதிஎம்பி–யானைகவுனி மேம்பால சீரமைப்புமுக்கிய பிரச்னை
* மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ரயில்வே பொது மேலாளருக்கு மனமில்லை * ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி., குற்றச்சாட்டு தெற்கு ரயில்வேயின் முக்கிய பிரச்னையான,…
Read More » -
கோவை— கதி கலங்க வைக்கும் ‘மக்னா’ யானை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேறிய மக்னா யானை சுமார் 40 கிமீ பயணித்து நேற்று முன்தினம் ஜமீன்…
Read More » -
மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுஇந்தியா….
உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது.சிறந்தஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான்முதலிடத்தில்உள்ளது ‘compare the market ‘ என்ற காப்பீடு…
Read More » -
திருவாரூர்–தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம்விழிப்புணர்வு .
திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்..
Read More » -
தேனி—இராணுவ வீரரை அடித்து கொன்றதை கண்டித்து…..
இந்தகண்டன ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வு.. இன்று காலை 12.00 மணியளவில் தேனி பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்டம் TN CAPF Welfare Association தேனி மாவட்டம்…
Read More » -
தேனி—போடிநாயக்கனூர்—- காவல் செய்தி
தேனி மாவட்டம் 22/02/2023 புதிய போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பெரியசாமி பொறுப்பேற்று கொண்டார்.
Read More » -
தேனி–பங்களாமேடு-ஆட்சி மொழிச்சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் 22/02/2023 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் அரசு…
Read More » -
அயனாவரம்–ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ..மீனா.
அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…
Read More » -
தேனி-உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம்…சிறப்பு செய்தி
இன்று மாலை 5.00 மணியளவில் தேனி ஹோட்டல் தெய்வாவில் தேனி மாவட்ட இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம் ISCUF…
Read More » -
“குண்டு வைக்கவும் ., துப்பாக்கிச் சுடவும் தெரியும்”சர்ச்சை பேச்சு
எங்களுக்கும் குண்டுவைக்கவும் தெரியும் துப்பாக்கிச் சுடத் தெரியும் என சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தொட்டி…
Read More » -
தேனிஆட்சித் தலைவர்–காப்பீடு தொகையினை வழங்கினார்.
தேனி மாவட்டம் 20/02/2023 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 108அவசரகால வாகன ஊர்தி ஓட்டுநர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு…
Read More » -
10-ம் வகுப்பு மாணவனுக்கு மதுகொடுத்து அத்துமீறிய டீச்சர்…..?
கேரளா மாநிலத்தில் டியூஷன் படிக்க வந்த மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலை…
Read More » -
ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.
வேலூர் மாவட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாயில் அமைய உள்ள மினி டைடல் பூங்காவிற்கு…
Read More » -
டெல்லி–ரேபிடோ, ஓலா, உபேர் டாக்சி சேவைக்கு தடை…!
பைக் டாக்சி சேவைகளை தடை செயது டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. ரேபிடோ, ஓலா,…
Read More » -
செங்குன்றம்— மழை நீர் வடிகால் கால்வாய் பணி தொடங்கியது!
செங்குன்றம் பஜார் சாலையில் இரண்டு புறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 அடி ஆழம் 7அடி அகலத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 17…
Read More » -
செங்குன்றம்—-சிமெண்ட் கலவை தொழிற்சாலைக்கு சீல்…!
செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சோத்துப்பாக்கம் சாலையில் தனியார் சிமெண்ட் ஜல்லி கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலைகளால் சுற்றுவட்டார பகுதிகள் மாசுபடுவதோடு…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம் கிரீன் நீடா விழா—-பிப்.20-செய்தி
இயற்கை சமநிலையில் இருந்தால்தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் கிரீன் நீடா விழாவில் வலியுறுத்தல்…. நீடாமங்கலம் பிப்.20 ஊரக வேளாண் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக திருச்சி…
Read More » -
“திவாலான பாகிஸ்தான்..”என்ன நடக்கிறது…..?
: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நாடு ஏற்கனவேதிவாலாகிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே கூறியுள்ளார். இது அங்கு…
Read More » -
தெலங்கானா–ஜெகன் மோகன் ரெட்டி–தங்கை ஷர்மிளா மீண்டும் கைது
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ்…
Read More » -
திருவாரூர்-உத்தமதானபுரம்–செய்தி
திருவாரூர் மாவட்டம், வலங்கமான் வட்டம், உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 169வது பிறந்தநாள் விழாவையொட்டி அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
Read More »