Month: December 2022
-
திருவாரூர்– நீடாமங்கலம்–SBI CSB—வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் கலைச்செல்வி அவர்கள் திறந்து வைத்தார் உடன் வாடிக்கையாளர்…
Read More » -
உதயநிதி ஸ்டாலினை– சந்தித்த மூத்த சிலம்ப ஆசான் ஆர். முருககனி
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்.மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர் களை சந்தித்த மூத்த சிலம்ப ஆசான் ஆர். முருககனிஅரசு மூலம் கலைமுதுமணி பட்டம் பெற்ற…
Read More » -
அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை …..!
கர்நாடக சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை மண்டியாவில் நடைபெறும் பா.ஜனதா…
Read More » -
சீனா—-தைவானைச் சுற்றிவளைக்கத் தயாராகும்அபாயம்
தைவானைத் தன் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற…
Read More » -
சீன மருத்துவமனையின் கொடுமை..பொட்டலமாகசடலங்கள்
பெய்ஜிங்: சரக்கு ரயிலில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பார்சல்களை போல, சீனாவின் ஷாங்காய் மருத்துவமனையில் மனித சடலங்கள் குவியல் குவியலாக கிடத்தி வைக்கப்பட்டுள்ள வீடியோதான் தற்போது உலக நாடுகளை…
Read More » -
வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்…..?
தேனியிலிருந்து போடி செல்லும் வழியில் அடிக்கடி விபத்து நடந்தது வருகிறது வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் போக்குவரத்து இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆய்வு செய்வதை தவிர்க்க…
Read More » -
கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ; சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு…
Read More » -
உலக நலனுக்காக சீனாவை அழிப்போம்….?
உலக நலனுக்காக சீனாவை அழிப்போம் என்று கூறி மத்திய பிரதேசத்தில் மந்திர, தந்திர வேலைகளுக்கான பிரசாரம் தொடங்கியுள்ளன. போபால், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நாடு தழுவிய…
Read More » -
வேலை செய்யாத அதிகாரிகளை நேரில் எச்சரித்த அமைச்சர்!
பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிகாரிகளிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்…
Read More » -
சேரனை காப்பாற்றுவாறா தமிழ்க்குடிமகன்? why not…?
நல்ல இயக்குராக அறியப்பட்டவர் சேரன். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல நல்ல படங்களை இயக்கினார்.சொல்ல மறந்த…
Read More » -
தமிழ்நாடு பிரஸ் கிளப்−ன் முப்பெரும் விழா!
27−12−2022 அன்று சென்னை தி.நகரில் உள்ள குவாலிடி இன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு பிரஸ் கிளப்−ன் முப்பெரும் விழா! 1) 2023-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி…
Read More » -
வானதி சீனிவாசனுக்கு மொழி பெயர்க்கும் வாய்ப்பு..
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பேச்சை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மொழிபெயர்த்தார். வழக்கமாக…
Read More » -
ராகுல் காந்தி பாதுகாப்பு–அமித்ஷாவுக்கு கடிதம்
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம்…
Read More » -
அசாமின் ஜோர்ஹத் Dist அச்சுறுத்தி வரும்–சிறுத்தைப் புலி
அசாமின் ஜோர்ஹத் மாவட்டம் தியோக் பகுதி அருகில் செனிஜான் என்ற இடத்தின் மழைக்காடு ஆய்வு மையம் உள்ளது.: இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப்…
Read More » -
அண்ணாமலைக்கு–ஆதிதிராவிடர் நலத்துறை பதிலடி…
மாணவர்களுக்கான நிதி வீணடிக்கப்பட்டதா? அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை பதிலடி… ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த…
Read More » -
எவ்வளவு ரூபாய்க்கு மதுபானம் கொள்முதல்? -ஹைகோர்ட்
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம்…
Read More » -
அதிர்ச்சி தகவல்…..? படித்தேன் பகிர்கிறேன்…!
லண்டன்: மனிதர்களின் முகத்தில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வாழ்ந்து வருவதும், அவை இரவு நேரத்தில் நம் முகத்திலேயே இனப்பெருக்கம் செய்வதும் ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த பூச்சிகள் பல…
Read More » -
நள்ளிரவில் பாகிஸ்தான் TO குஜராத்வந்த மர்ம படகு
பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து அடிக்கடி படகு மற்றும் கப்பலில் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆனால் சமீபகாலமாக அவை சற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் குஜராத் கடற்பகுதி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில்…
Read More » -
“1 ரூபாய் கூட தமிழகஅரசு ஒதுக்கவில்லை” தகவல்
கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. சென்னை, கடந்த 2021-22 நிதியாண்டு…
Read More » -
தேர்தல் காலஅறிவிப்புகளை நிறைவேற்ற-ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதியில்…
Read More » -
மதுராந்தகம்– பஸ்கள் நிற்காததால்சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம் கிராம பஸ் நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் நிற்பதில்லை. அந்த பஸ்கள் நின்று…
Read More » -
கலெக்டர் ஆபீஸ் நுழைவு வாயிலில்– திமுக பேனர்
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு…
Read More » -
39 நாட்களில்–29 லட்சம் பக்தர்கள்-ரூ.223 கோடி வசூல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவனந்தபுரம், நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை…
Read More »