Month: December 2022
-
முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!
பி.எப் 7 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் முககவசம் கட்டாயமாக்கபடும் என சுற்றுலா துறை அமைச்சர்…
Read More » -
ராகுலின் நடைபயணத்தில்– உளவுத்துறை விசாரணை
டெல்லியில் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்ற பிரபலங்களிடம் உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். ராணுவம் குறித்த ராகுல்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித்ஷாவுக்கு எதிரான மம்தா பானர்ஜி
ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித் ஷாவுக்கு எதிராக பேசிவந்த மம்தா பானர்ஜியின் ஆக்ரோஷ அரசியல் தற்போது மென்மையானதாக கூறப்படுகிறது. இதற்கு சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்தான் காரணம்…
Read More » -
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்…
Read More » -
நிதியமைச்சர்–மருத்துவமனையில் அனுமதி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
Read More » -
நீடாமங்கலம்—லெட்சுமி விலாஸ் நடுநிலை பள்ளி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலமத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 25.12.2022 காலை 10 மணியளவில் லெட்சுமி விலாஸ் நடுநிலை பள்ளியில் (L V S) SPOKEN…
Read More » -
சென்னைமாநகர போக்குவரத்து காவல்துறைதகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீதும், உரிமம்…
Read More » -
பாஜகவுடன் கூட்டணி வைக்க விசிக தயங்காது….?
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விசிக மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாட்டில் திருமாவளவன் உரையாற்றினார். அதில், “மதத்தின்…
Read More » -
ராகுல்காந்தி–பிரதமர் மோடியுடைய அரசாங்கம் அல்ல…?
: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 108-வது நாளாக தலைநகர் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவரும்…
Read More » -
இரட்டை இலைசின்னம்……முடக்க பா.ஜ.க தயங்காது….? ஏன்…!
உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான்.…
Read More » -
போடி–தந்தை பெரியார்சிலைக்கு வீரவணக்கம்
போடி நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு வீரவணக்கம் தந்தை பெரியார் அவர்களின் 49.வது நினைவு நாளை முன்னிட்டு தேனி மேற்கு…
Read More » -
ராகுல் காந்தி–நடைப்பயணத்தில்-கனிமொழி-கமல்
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த கனிமொழி.. காங்கிரசிற்கு வலுசேர்க்கும் திமுக..? ”வாருங்கள் புதிய இந்தியா படைப்போம்; நாளை நமதே…” – ராகுலின் நடைபயணத்துக்கு கமல் அழைப்பு
Read More » -
ராகுல்-கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படும்
ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒருபோதும் நிறுத்தப்படாது என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவிட்டதால் ராகுல்காந்தி நடத்தி…
Read More » -
காங்கிரஸ்-பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த — பாஜகமுயற்சி
பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செப்7-ல் குமரியில் ராகுல் தலைமையில் தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா,…
Read More » -
பெரியாரின் 49-வது நினைவு தினம்– முதல்-அமைச்சர்-மரியாதை
பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் சென்னை, தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
Read More » -
போடி– ஓபிஎஸ் அணியின் சார்பாகபுரட்சித்தலைவரின் நினைவுதினம்
தேனி மாவட்டம் போடி நகரில் ஓபிஎஸ் அணியின் சார்பாக அ. தி. மு. க. நிறுவனத் தலைவர். புரட்சித்தலைவரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது போடி நகர செயலாளர்.…
Read More » -
ராணிப்பேட்டை- அம்மூர் நெடுஞ்சாலையில்—திடீர் பள்ளம்
ராணிப்பேட்டை- அம்மூர் நெடுஞ்சாலையில் சிஎன்ஜி கேஸ் பைப்புகள் புதைக்கும் பணிகள் மேற்கொண்ட போது நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின்…
Read More » -
சசிகலாபுஷ்பா வீட்டை தாக்கிய– திமுக கவுன்சிலர்கள்
தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது போலீசார்…
Read More » -
அமைச்சர் உதயநிதி—“நான் ஒரு கிறிஸ்தவன்”
மண்ணடி, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு திமுக சார்பில் 2,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.…
Read More » -
டிஜிபி–ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார்மீது…?
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு வரும் போலீசிடம் வாகனத்தை…
Read More » -
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்மக்களவை–ஒத்திவைப்பு..!!
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற மக்களவையை 2 முறை ஒத்திவைக்க நேரிட்டது. மாநிலங்களவை காலையில் கூடியதும்…
Read More » -
ராகுல் யாத்திரையை நிறுத்தமத்திய அரசு: தாக்கரே திடுக்கிடும் குற்றச்சாட்டு
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை நிறுத்தும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவை பரப்பியுள்ளது என உத்தவ் தாக்கரே திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து…
Read More » -
பொன்னேரி அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை…..?
பொன்னேரி அரசு மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறையால், அங்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இங்கு போதிய டாக்டர்களை நியமிக்க…
Read More » -
அரசு மனநலமருத்துவமனைஇடைநிலை பராமரிப்புதொடக்கம்
மாணவர்களுக்கு மனநலன் காக்கும் ‘மனம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் ரூ. 2.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு…
Read More »