Month: August 2022
-
இரவு பெய்த மழையின் காரணமா….?. காணாமல் போனசாலை.. மக்கள் கவலை….?
[ கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் வெள்ளலூர் தற்காலிக மண் சாலை மூன்றாவது தடவையாக நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை அடித்துச் செல்லப்பட்டது …
Read More » -
பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம்வசூலித்தால்நடவடிக்கை….!
சென்னை: பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு…
Read More » -
உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும்
உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார். அதேநேரத்தில் அரியாங்குப்பம், வில்லியனூரை நகராட்சியாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் முதல்- முதல்-அமைச்சர்…
Read More » -
வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? மாநகராட்சியில் ‘லைசென்ஸ்’ வாங்குங்கள்
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெரும்பாலான மக்கள் செல்ல பிராணிகளான நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகளுக்கு…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவியேற்பு 27 / 8 /22
டெல்லி:. உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது யு.யு.லலித் பதவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற, குடியரசு…
Read More » -
தேனி—- பெரியகுளம் போலி பீடிகளை போலீசாா் பறிமுதல்
தேனி பெரியகுளம் பகுதியில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை…
Read More » -
பெங்களூருவில் இருந்து தற்காலிக கடைகள்—வேளாங்கண்ணி திருவிழா
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பெங்களூருவில் இருந்து இனிப்பு தயாரிக்க 600 பணியாளர்கள் வருகை . இவர்கள் தற்காலிக கடைகள் அமைத்து சுடச்சுட இனிப்பு பலகாரம் விற்க…
Read More » -
தேனி, வருசநாடு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்கவேண்டும் — சமூக ஆர்வலர் வேல்முருகன் ,, தேனிவருசநாடு பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என…
Read More » -
இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்வு–தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது. புதுடெல்லி, இந்திய நீதித்துறையில்…
Read More » -
கர்நாடக சட்டசபைகூட்டத்தொடர் தாமதமாகசெப்டம்பரில்…தொடங்குகிறது
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட…
Read More » -
ஜிப்மரில் சரியான மருத்துவ சிகிச்சை இல்லை ரங்கசாமி வேதனை
புதுச்சேரி ஜிப்மரில் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று சட்டசபையில் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம் கேட்ட கேள்விக்கு…
Read More » -
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்துதாசில்தாரை முற்றுகையிட்டனர்.
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோர்ட்டு உத்தரவின்…
Read More » -
சிலம்பஆசான்கள்/சிலம்பஆசிரியர்கள்….செய்தி…..? 25/8/22
இன்றுதலைமைசெயலகத்தில்சிலம்பஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டு உதவியாளரிடம் கடிதம் வழங்க சென்றபோது……!
Read More » -
தேனி-கண்டமனூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு 25/8/22
தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
Read More » -
தேனி—வெள்ளையம்மாள்புரம் விவசாயிகள்மிகுந்த மகிழ்சி 25/8/22
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்மாள்புரம் 1.2 கிலோ மீட்டர் தொலைவு தோட்டச் சாலை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 85 லட்சம். மதிப்பீட்டில் புதிய…
Read More » -
நிதின் கட்கரி மோடியை தாக்கி பேசியது என்ன…..?
வாஜ்பாய், அத்வானி உழைப்பால் மோடி இன்று பிரதமராக உள்ளார்: நிதின் கட்கரி புதுடெல்லி: வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உழைப்பால்தான் இன்று மோடி பிரதமராக முடிந்தது என்று ஒன்றிய…
Read More » -
பீகார் சட்டசபையில்முதல் மந்திரி நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது – பீகார் முதல் மந்திரி குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்…
Read More » -
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….கடன்பாக்கி….?
பாக்கி தொகை செலுத்தாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழ்நாடு, தெலுங்கானா,…
Read More » -
கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!
சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு – கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…..! கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெறும் அரசுத்திட்ட விழாவில்…
Read More » -
முதலமைச்சர் ஸ்டாலின்….சிறப்பு செய்தி….24 / 8 / 22
கோவை: எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…
Read More » -
தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் என்ன?
முதல்வர் — 15 நாட்களுக்குள் பட்டியல் அனுப்ப வேண்டுகோள்… சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளின் பட்டியலை அனுப்ப…
Read More »