Month: August 2022
-
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு போட்டி
தொன்போஸ்கோ இளைஞர் மன்றம். சுதந்திர தினத்தையும் சகோதரர் லூர்துராஜ் நினைவையும் முன்னிட்டு. மாபெரும் 5வர் கால்பந்து போட்டி நடைபெற்றது , .18வயதிற்குட்பட்டோர்கால்பந்து விளையாடினர்.முதல் பரிசு 20000.இரண்டாவது பரிசு…
Read More » -
தேனி —டாஸ்மாக் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி ஆர்பாட்டம்
தேனி மாவட்டத்தில் தொடரும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்கள் பாதுகாப்பு கோரி ஊழியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர்,டொம்புச்சேரி கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக…
Read More » -
இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் 22 / 8 / 22
இராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முதல் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்…
Read More » -
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியகப்பல்…..?
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது கொழும்பு, சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள்…
Read More » -
உலக சிலம்பம்ஆசான்கள்/ஆசிரியர்கள்ஒருங்கிணைந்த பொதுக்குழு
உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சினி மியூசிக் யூனியன் அரங்கத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு…
Read More » -
செங்குன்றம்—போதை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதை விழிப்பு உணர்வு…
Read More » -
சிறந்த நீதித்துறைக்கு நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு….!
பெங்களூரு: 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நீதித்துறை என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஒகா கலந்துகொண்டு பேசியதாவது:- நாடு விடுதலை…
Read More » -
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுஊராட்சி செய்தி 22 / 8 /22
தேனி மாவட்டம்கடமலைக்குண்டுஊராட்சியில்வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு நடத்தினார். கடமலைக்குண்டு ஊராட்சி கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட்…
Read More » -
திராவிட மாடல் சென்னை ஒருரோல் மாடல் – மு.க.ஸ்டாலின்
சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை 22 / 8
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார். திருவள்ளூர் போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்துதுறையினரும் ஒத்துழைப்பு…
Read More » -
மறைமலைநகர்— கீழ்க்காரணை கழிவறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்காரணை பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில்கழிவறை RS 24 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே…
Read More » -
சாலையில் வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம் — திருமுல்லைவாயல்
சென்னை புழல் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக…
Read More » -
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்
புதுச்சேரி . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர்…
Read More » -
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சட்டப்பேரவையில் தாக்கல்…
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர்ரகுபதிதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட்…
Read More » -
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்….கவர்னர் ஆர்.என்.ரவி
துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தமிழகத்தில்பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசை நியமிக்க வகை…
Read More » -
பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள்…மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட் மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப்…
Read More » -
இராணிப்பேட்டை— நல்லிணக்க நாள் உறுதிமொழி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப .. அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் .…
Read More » -
இராணிப்பேட்டை விழிப்புணர்வுஆலோசனைக் கூட்டம்….!
இராணிப்பேட்டை வி.ஆர்.வி மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்தும் வகையில்…
Read More » -
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்— மு.க.ஸ்டாலின் ஆட்சி.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150-வது ஆண்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழக முதல்வரின் கவனத்திற்க்கு…….!
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் கல்குவாரியிலிருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கல்தூள் கடத்த படுவதாக அப்பகுதி மக்கள் குமறல். இதை இம்மாவட்ட அதிகாரிகள் தடுக்க அறிவுறுத்தல்…..
Read More » -
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை……? 19 / 8 / 22
தண்டல்காரர்களும் வட்டிக்குபணம்தருபவர்களும் அடங்குவர்
Read More » -
தேனி மாவட்டவிழிப்புணர்வு பிரச்சாரபணிகள்…..செய்தி 19 / 8 / 22
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க…
Read More » -
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன்ஆய்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க…
Read More » -
ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்..
.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி ,வைகை சாலையில் உள்ள அண்ணா காலனி நந்தகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கோகுல கண்ணனுக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை…
Read More » -
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீ ட்டில் கொள்ளையடித்த நகை 3.கிலோ 700 கிராம்….?
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி என்பது பற்றி கொள்ளையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் 32…
Read More »