Others
Read Next
Others
6 hours ago
தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி…
Others
18 hours ago
மவுன இதய அஞ்சலி…
Others
18 hours ago
உச்சநீதிமன்ற உத்தரவு மாநில அரசு செயலாற்றுமா…?
4 hours ago
மலேசிய சிலம்பம் போர்கலை நிறுவன தலைவர். ராஜ மகா குரு. என். முரளிதரன் திடீர் மரணம்…
6 hours ago
டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதி
6 hours ago
ஜாதி பெயரை கூறிபணம் கேட்டு மிரட்டல் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு..!
6 hours ago
தேனி சங்கமம் கிளப் சார்பாக உணவு பொருள் உதவி வழங்கப்பட்டது …
6 hours ago
தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி…
6 hours ago
கண்துடைப்பிற்காக திறக்கப்பட்டதா ,,,கம்பம் மெட்டு சாலை,,?
18 hours ago
வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக–சிறப்பு செய்தி.
18 hours ago
மவுன இதய அஞ்சலி…
18 hours ago
உச்சநீதிமன்ற உத்தரவு மாநில அரசு செயலாற்றுமா…?
18 hours ago
காலை நாளிதழில் செய்தியாளராக இணையவிரும்புவர்களா…?
Related Articles
தேவசெய்தி 19 / 7 / 26
19 hours ago
தேவசெய்தி 18 / 7 / 26
2 days ago
தமிழக முதல்வரின் கவனத்திற்கு….
2 days ago
தேவசெய்தி 17 / 7 / 26
2 days ago
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
4 days ago
தேவசெய்தி 16 / 7 / 26
4 days ago
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
4 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
5 days ago
தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். பிறந்த நாள் பார்ட்டிக்கு மட்டும் ரூ.2கோடி செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சேலம் தாதகாபட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51), பாஜ பிரமுகரான இவர், சேலத்தில் ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். இந்நிறுவனத்தின் கிளைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில்அடைத்தனர். இதையடுத்து அவரை சேலம் போலீசார் 3நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.இதில் பாலசுப்பிரமணியம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் ரூ.400 கோடி வசூலித்துள்ளார். ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் பிடித்து கொடுத்தால் கமிஷனாக ரூ.14 ஆயிரம் கொடுத்துள்ளார். இவ்வாறு ரூ.90 கோடி கமிஷனாக கொடுத்துள்ளார். மீதம் உள்ள தொகையை அவர் வைத்துக்கொள்வார். இப்படி கிடைத்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் ரூ.20 கோடி ரூபாயை டெல்லியை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஊழியர் ஒருவர் ரூ.5.40 கோடியை ஏமாற்றிச் சென்றுவிட்டார். வெளிநாட்டில் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2021ல் இவரதுபிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். சேலத்தில் பிரபலமான ஓட்டலில் நடந்த விழாவில் 500 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு தங்க சங்கிலி, தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார். இதற்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்துள்ளார். இவ்வாறு போலீசாரிடம் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் எங்கெல்லாம் நிலம் வாங்கி குவித்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.