fbpx
Tamil News

சென்னை ஊரப்பாக்கத்தில் ரயில் பயணிகள் போராட்டம்; ரயில் நிலையத்திலேயே மறியல் செய்தனர் ;

சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலுருந்து பயணிக்கும் பயணிகள் போராட்டம் செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் தென் மாவட்டத்திலுருந்து சென்னைக்கு வரும் இரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டன.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் அனைத்து ரயில் நிலையத்திலும் நின்று செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ரயில் பயணிகள் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close