Others
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்..
காஞ்சிபுரம் மாவட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்
பட்டியலின மக்களுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அதிர்ச்சி
ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி இலவச பட்டா வழங்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைமற்றும்சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!