Others
Read Next
Others
2 days ago
(no title)
Others
2 days ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
Others
6 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
2 days ago
(no title)
2 days ago
போடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை…
2 days ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
2 days ago
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
2 days ago
மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்க பாஜக துடிக்கிறது—மம்தாபானர்ஜி…
5 days ago
சென்னை புதிய மாநகரக்காவல்ஆணையராக அபின் தினேஷ் பொறுப்பு…
5 days ago
விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்தமிழகமுதலமைச்சர்.
6 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
6 days ago
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 பயிற்சி வகுப்பு…-தேனி
6 days ago
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் வரலாறு மாறுமா….?
Related Articles
தேவசெய்தி 8 / 4 / 26
1 week ago
தேவசெய்தி 7 / 4 / 26
1 week ago
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. மொகா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்நாடகாவில் இன்று காலை சங்கனக்கல்லு பகுதியில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது. இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, சிலர் மொகா என்ற பகுதியருகே காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், 4 பேர் வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், உடனடியாக பல்லாரி நகரில் நியூ மொக்கா பகுதியில் உள்ள நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் பற்றி அறிந்ததும்