Others
அகில பாரதீநியாசிகள் சஙகம்–சிறப்பு செய்தி
அகில பாரதீநியாசிகள் சஙகம் சார்பில் வாரக நதி அன்னாக்கு மஹா கங்கா ஆரத்தி அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ராமானந்த சுவாமிகள் தலைமையில் பெரியகுளம் வராக நதிக்கு நாட்டியாஞ்சலி மற்றும் மஹா கங்கா ஆரத்தி வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவின் ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பாளர். எம். சுந்தரலிங்கம் அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பரம்பரை பூசாரி செய்தனர்
