Others
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு A.C.எஸ். முருகேசன்பாதுகாப்பு நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு நடக்கும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஊர்வலம் ஆவடி மாநகர காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குன்றம் சரகம் சார்பில் செங்குன்றம் பஜாரில் உதவி ஆணையர். எஸ். முருகேசன் தலைமையில் நடந்தது. செங்குன்றம் இன்ஸ்பெக்டர். எம்.சி.ரமேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கள் காவல் துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.