Others
ராணிப்பேட்டை மாவட்டம் – காவல் செய்தி.
ராணிப்பேட்டை மாவட்டம் 2021 ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையம் கேடயம் ஆற்காடுநகர காவல்நிலையத்திற்கு 27.6.2023ஆம் தேதி காவல்துறைதலைமை இயக்குனர், காவல் தலைமை படைப்பிரிவு, டாக்டர் சி.சைலேந்திரபாபு அவர்களால்வழங்கப்பட்டது.
கேடயத்தை ஆற்காடு நகரகாவல் நிலைய பொறுப்பு
அதிகாரி விநாயகமூர்த்திஅவர்கள் பெற்றுக்கொண்ட
போது எடுத்த படம். மேலும்ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி டி.வி.கிரண் சுருதி அவர்களும்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா மற்றும்ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்பிரபு அவர்களும் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கேடயம் பெற்ற ஆற்காடு நகர காவல் நிலைய பொறுப்பு அதிகாரியையும், காவல் நிலைய காவலர்களையும் வெகுவாகப் பாராட்டினர்.