தேனி-வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்ப்பட்டி—செய்தி.
தேனிமாவட்டம் 08/05/2023 வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்ப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமூதாயக்கூடத்தில் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு ஈராண்டு நிறைவடைந்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்களின் தலைமையில் . மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியனை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர்இரா.ஜெயபாரதிசட்டமன்றஉறுப்பினர்கள்கம்பம்தொகுதி.ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி தொகுதி. மகாராஜான் பெரியகுளம் தொகுதி. சரவணக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன்.லட்சுமணன்மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியம் தலைவர்.சக்கரவர்த்தி மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.