தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16. 05 .2022 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ முரளிதரன் இ.ஆ.ப. அவர்கள்பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை ‘கேட்டறிந்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன் இருந்தார்