fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்டம் மேதின நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சென்னசமுத்திரம் டோல்கேட்டில் உள்ள
Dr, A,P, J, அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக மே தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் சங்கத்தின் சட்ட ஆலோசகர், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திரு ஜெயக்குமார் கலந்துகொண்டு கடந்த ஆண்டில் இறந்த ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்திற்கு வர்ண தொகையாக ரூபாய் 10 ஆயிரம் மற்றும் அரிசி மூட்டை வழங்கினார் மற்றும் இதில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் சிவா செயலாளர்
வெங்கடேசன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்

Related Articles

Back to top button
Close
Close