செங்கோட்டையன்
-
General
பள்ளி மாணவர் சேர்க்கை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு…
Read More » -
Chennai
பிளஸ்-1 தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
கோபிசெட்டிபாளையம்: பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7…
Read More » -
Chennai
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை 31 ஊரடங்கு அமலில்…
Read More » -
Chennai
12ம் வகுப்பு ரிசல்ட்டில் சிக்கல்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…
Read More » -
Chennai
மதிப்பெண்களில் தில்லுமுல்லு..! தனியார் பள்ளிகளை கடுமையாக எச்சரித்த அமைச்சர்…!
சென்னை: 10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றால் 10ம் வகுப்பு…
Read More » -
General
பள்ளிகளை திறக்க மாட்டோம்…! ஆனா பாடங்களை குறைப்போம்…!
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:…
Read More » -
General
ஆன்லைன் வகுப்புகள் கூடாது…! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்…!திரும்பப்பெறப்பட்டது!
சென்னை: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். தான் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே…
Read More » -
General
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய…
Read More » -
General
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
General
எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்குமா…?முக்கிய ஆலோசனையில் செங்கோட்டையன்!
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.…
Read More » -
RE
வீட்டில் 10ம் வகுப்பு மாணவர் உள்ளாரா? அமைச்சரின் அறிவிப்பு உங்களுக்குத் தான்…!
சென்னை: எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: வெளியூரில்…
Read More »