கொரோனா
-
General
கொரோனா தடுப்பு தீவிரம்…! மத்திய குழு இன்று தமிழகம் வருகை!
சென்னை,: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட, மத்திய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
Read More » -
General
மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா…! அதிகாரிகள் நிம்மதி!
மும்பை: மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா…
Read More » -
General
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! ஒட்டுமொத்த பாதிப்பு 1.19 கோடியாக உயர்வு!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு…
Read More » -
General
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
General
சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?
மும்பை: மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…
Read More » -
General
ஆந்திராவில் பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவு…!
அமராவதி: ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில…
Read More » -
General
5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
General
கொரோனா வைரஸ் காற்றில் பரவாது..! சிஎஸ்ஐஆர் திட்டவட்டம்!
டெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி…
Read More » -
General
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள்…! சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!
மதுரை: மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா…
Read More » -
Chennai
ஊரடங்கு தளர்வு.! சென்னையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு!
சென்னை: சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5…
Read More » -
Chennai
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு…!
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும்…
Read More » -
General
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா…!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும்…
Read More » -
General
கொரோனா அச்சுறுத்தல்..! தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிப்பு!
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு…
Read More » -
Chennai
தமிழகம் வந்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்…! வேகமெடுக்கும் கொரோனா சோதனை!
சென்னை; தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த…
Read More » -
General
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77%…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77% ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட அதில் இருந்து…
Read More » -
General
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவு..! வங்கிகள் இன்று முதல் இயங்கும்!
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4:00 மணி வரை வங்கிகள் வழக்கம் போல செயல்படும். இந்த மாவட்டங்களில்…
Read More » -
General
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை…! கேரளா அதிரடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்து அதிரடியாக அவசர சட்டம் கொண்டு…
Read More » -
General
ஊரடங்கு தளர்வு…! சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகம்!
துபாய்: ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி…
Read More » -
General
உலக நாடுகளில் அதிக கொரோனா பாதிப்பு..! ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா!
டெல்லி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி 3வது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில்…
Read More » -
General
அமெரிக்காவில் இன்றும் 50000 பேருக்கு கொரோனா…! 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, இன்றும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடு…
Read More » -
General
கேரளாவில் 4964 பேருக்கு கொரோனா: தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 4964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.…
Read More » -
Chennai
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!
சென்னை: வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
General
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
General
சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை: மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…
Read More » -
Chennai
செங்கல்பட்டில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்பால் அண்டை மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வண்ணம் கொரோனா…
Read More »