கொரோனா லாக்டவுன்
-
General
ரயில் முன்பதிவு செய்த 11.97 லட்சம் பயணிகளுக்கான தொகை ஒப்படைப்பு…! தெற்கு ரயில்வே தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கின் போது ரயில் முன்பதிவு செய்திருந்த 11.97 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகையை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
Read More » -
General
3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்களை நீட்டியுங்கள்…! மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை!
டெல்லி: ஏற்கனவே வழங்கப்பட்டதைப் போலவே மேலும் 3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
Chennai
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு..! டிடிவி கோரிக்கை!
சென்னை: அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தலைநகரான சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு…
Read More » -
General
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் போடலாம்…! டாக்டர் ராமதாஸ் ‘நச்’ யோசனை!
சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் நாள்…
Read More » -
Chennai
இன்று முதல் இயங்க தொடங்கிய தனியார் பேருந்துகள்…! கட்டணம் உயர்வா?
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இயங்க தொடங்கி உள்ள தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கொரோனா தளர்வு காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல்,…
Read More » -
Chennai
ரூ.12 கோடியை நெருங்கும் கொரோனா அபராதம்…! காவல்துறை தகவல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக ரூ.11,39,65,139 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.26,39,985 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்…
Read More » -
Chennai
போக்குவரத்து ஊழியர்களே..! வேலைக்கு வாங்க..! சென்னை போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு!
சென்னை: 50% ஊழியர்கள் பணிக்கு வருமாறு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து…
Read More » -
General
ஓபன் தி பாட்டில்…! புதுச்சேரியிலும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்…!
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுச்சேரியில் இன்று மதுவிற்பனை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. புதுச்சேரியிலும் கடந்த…
Read More » -
RE
தமிழகத்தில் நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி..!
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட…
Read More » -
Chennai
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
General
ரம்ஜான் தொழுகைகளை மசூதிகளில் நடத்தலாமா..? அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே…
Read More » -
General
பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால்…
Read More » -
Chennai
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
Chennai
ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!
சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை…
Read More » -
Chennai
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
RE
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான…
Read More » -
RE
சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும்…
Read More » -
RE
ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். கொரோனாவால் உலகின் இயக்கம்…
Read More »