கோவிட் 19
-
RE
பிரேசிலில் 10 லட்சம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு..! அசால்ட்டாக பேசும் அதிபர்!
ரியோடி ஜெனிரோ: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரேசிலில் 10 லட்சத்தை கடந்துவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ளது. தொற்று பாதிப்பு உச்ச…
Read More » -
General
மதுரையில் வேகம் பெறும் கொரோனா..! விளையாட்டாக இருக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில்…
Read More » -
Chennai
6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள்…
Read More » -
Chennai
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா…
Read More » -
General
சீனாவில் மீண்டும் கொரோனா…! இன்றும் 28 பேருக்கு பாதிப்பு!
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 200 நாடுகளில்…
Read More » -
General
மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!
வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது. 200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த…
Read More » -
Chennai
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
சென்னை: சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
General
உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…! தெலுங்கானா அரசு அதிர்ச்சி
ஐதராபாத்: தெலுங்கானாவில் உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை…
Read More » -
General
மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி
மும்பை: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
General
அந்த 6 பேர்…! ஒரு கிராமத்துக்கு தடை விதித்த அதிகாரிகள்…! எல்லாம் கொரோனா மயம்!
சென்னை: திருச்சி அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read More » -
General
தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!
டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா…
Read More » -
General
குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
திருச்சூர்: குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம்…
Read More » -
General
ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை…
Read More » -
General
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
General
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
Chennai
675 புதிய மருத்துவர்கள் நியமனம்…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்…
Read More » -
General
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
General
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
General
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
RE
இது எந்த ஊரு பஸ்சுன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்…! வைரல் போட்டோ…!
ஐதராபாத்: ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற…
Read More » -
RE
கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை…
Read More » -
Chennai
கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
Chennai
கொரோனா மையமான சென்னை..! மூடப்பட்ட திருவான்மியூர் காய்கறி சந்தை…!
சென்னை: கொரோனா தொற்றால் சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் இப்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் 3வது…
Read More » -
RE
ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். கொரோனாவால் உலகின் இயக்கம்…
Read More »