fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் (Diversion) செய்யப்பட்டுள்ளன..

அதன்படி 1. நெமிலி – அரக்கோணம் வழியாக செல்பவர்கள் சேந்தமங்கலம் வழியாகவும், 2. பனப்பாக்கம் – பொன்னப்பந்தாங்கல் வழியாக செல்பவர்கள் அகவலம் மோட்டூர் வழியாகவும், 3. நெடும்புலி – துறையூர் வழியாக செல்பவர்கள் அகவலம் மோட்டூர் வழியாகவும் செல்ல மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close