போடியில் சுயம்வரம்-சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் 02/10/2023 போடியில் தாய் ஸ்தலம் தேவாங்கர் நலச்சங்கம் மற்றும் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் இணைந்து நடத்திய கட்டணம் இல்லாத வரம் தேடும் தேவாங்கர் சங்கமம் ( சுயம்வரம்) இடம் தாய் ஸ்தலம் தேவாங்கர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இதில் சுயம்வரத்தில் வரம் தேடும் பெண்கள் மற்றும் ஆண்கள் வீட்டார்கள்450 தேர்தல் கலந்து கொண்டனர் முக்கிய பங்கு போடி தாய் ஸ்தலம் நிர்வாகிகள் .தலைவர் .K.M.S.சிவக்குமார் செயலாளர் .G.காசிராஜ் உப தலைவர்.K.P.T. செல்வராஜ் உபச்செயலாளர்.J. சம்பத் நிர்வாகஸ்தார்.K.முருகன் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் நாகராஜ் சுப்பிரமணி மாநில செயலாளர் . சகுந்தலா ராமலிங்கம். மாநில பொருளாளர் .Dr.V. சுதர்சன் மாநில கவுரவத் தலைவர் பவானி முத்துராஜ் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் சத்தியமூர்த்தி மாநில மகளிர் அணி தலைவி கணகமணி சிறப்பு விருந்தினர் துணை இயக்குனர் டாக்டர் அன்புச்செழியன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .S.லட்சுமணன் குழந்தை மருத்துவர்.K.P.T. ரவீந்திரன் தேனி மாவட்ட தலைவர் பூங்குன்றன் தேனி மாவட்ட செயலாளர் மகராஜன் தேனி மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன் தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜய கண்ணன் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் பாஸ்கரன் தாய் ஸ்தலம் மகளிர் அணி தலைவி மல்லிகா பாலமுருகன் செயலாளர் காஞ்சனா மோகன் தாஸ் பொருளாளர் ரேணுகா மல்லையா உபச்செயலாளர் லதா பரமேஸ்வரன் நிர்வாகஸ்தார். அன்னகாமு சண்முகசுந்தரம் பரமேஸ்வரி வரதராஜ் பெருமாள் ரேணுகா சம்பத் மகாலட்சுமி அம்பாள் ராதாகிருஷ்ணன் வட்டார தலைவர்.அவுல்ஜக்கையன் (எ) ரமேஷ் போடி நகர துணைச் செயலாளர்.K. காமாட்சி மற்றும் தேவாங்கர் செட்டியார் அங்கத்தினர் கலந்து கொண்டனர்.