Others
-
பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி வருகை ..
ராமநவமி நாளான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி விரைவு ரயில்…
Read More » -
சிலம்ப ஆசான்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசு….?
உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்கம் வேதனை!!தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த உடன் தமிழ் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தேசிய…
Read More » -
“கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி” அதிமுக ஐடி விங் சரமாரி தாக்கு!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில்,அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்,…
Read More » -
இபிஎஸ், ஓபிஎஸ் –பிரதமரை தனித்தனியே சந்திக்க திட்டம்..,
ஏப்.6ம் தேதி பிரதமர் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க…
Read More » -
புழல் காந்தி சாலைஉள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்–செய்தி
புழல் காந்தி சாலையில் உள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,100 சதுர அடி இடத்தில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 75 லட்சத்தில் 12…
Read More » -
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் தீமிதி திருவிழா—
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் குடியிருக்கும் அருள்மிகு. பீலிக்கான் முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி ஆலய 60ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.மாதவரம் எஸ்.…
Read More » -
பள்ளிகல்வித்துறைஇயக்குனரின்கவனத்திற்கு..!
பள்ளிகல்வித்துறைஇயக்குனரின்கவனத்திற்கு.. தனியார்கல்விநிலையங்களில்கல்விகட்டணத்தில்கெடுபிடி.தேர்வுஎழுதமுடியாதபடிமாண,மாணவிகளையும்,அவர்களதுபெற்றோர்களையும்கல்விகட்டணங்களைழுழுவதும்உடனேசெலுத்தஅழுத்தம்தருவதால்பணநெருக்கடியில்தவிக்கும்பெற்றோர்கள்மனவேதனையடைகிறார்கள்.இதுகுறித்துசம்பந்தப்பட்டதுறைகவனத்திற்குகொண்டுவருகிறோம்.
Read More » -
வக்ப்திருத்தமசோதா– 288பேர் ஆதரவில் நிறைவேறியது….
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இந்த சட்டத்தில் சில…
Read More » -
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி காரசார விவாதம்…?
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:கச்சத்தீவு…
Read More » -
எந்த வகையான சொத்துகள், யாருக்கு கட்டண சலுகை பொருந்தும்?
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்?…
Read More » -
தம்பிதுரை எம்.பி நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு….?
கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் மத்திய…
Read More » -
தேனி–பெரியகுளம் ஒன்றியத்தில் நடப்பது என்ன?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்….???? இந்த பெண் தற்கொலை….!!! தேனி மாவட்டத்தில் நடப்பது…
Read More » -
நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது தலைவர் அண்ணாதுரை…
Read More » -
இராணிப்பேட்டை– கஞ்சா கடத்தல் 6 பேர் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள்…
Read More » -
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் பேட்டி…..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன்கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்…
Read More » -
ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்….?
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி…
Read More » -
அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….
டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…
Read More » -
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி…
Read More » -
போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி…
Read More » -
அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக திட்டமா?
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் பெங்களூர் வழியாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா கட்சியை…
Read More » -
அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 ..சிறப்புசெய்தி..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது கோவை., மார்ச்., 31 கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD…
Read More » -
தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாள் -சிறப்பு செய்தி.
நாள் 30/03/2025 தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாளான தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நிறுவனத் தலைவர்திரு. க.செந்தில்குமார் நாயுடு தலைமையில்தஞ்சாவூர் வடக்குவீதி ராஜகோபால சாமி…
Read More » -
நீடாமங்கலம் பாரதிய ஜனதாகட்சியின் சிறப்பு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 30.03.2025 காலை பாரதியஜனதா கட்சியின் நீடாமங்கலம் நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில்…
Read More » -
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு…
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து…
Read More »