Others
-
சம்மனை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது–3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக்…
Read More » -
சோழவரம் வட்டாரத்தில் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா !
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சோழவரம் வட்டாரம் சார்பில் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர்…
Read More » -
திருநின்றவூர்–18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி..
ஆவடி சேப்பா அகடமி சார்பில் 18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி செயின்ட் மேரிஸ்…
Read More » -
தடபெரும்பாக்கம்கிராமத்தில் 5 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிவட்டம் தடபெரும் பாக்கம்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்…
Read More » -
பீளமேட்டில் பல இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் !
கோவை மாவட்டம், பீளமேடு பகுதிகளில் அதிக அளவில் குட்கா பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில்…
Read More » -
பட்டாவை நிரந்தர வீட்டுமனை பட்டாவாக பதிவு செய்து தரக்கோரி….
கோவை மாவட்டம், பேரூர் தாலுகா, வடவள்ளி கிராமம், வார்டு 37 உட்பட்ட நஞ்சப்பன் சாலை, மருதாபுரம் பகுதியில் கடந்த ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு 1978…
Read More » -
மேல்விஷாரம் நகர மன்ற கூட்டத்தில் தனிநபர் தலையீடு…?வெளிநடப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் குல்சார் அகமது…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சி–சிறப்புசெய்தி.
நீடாமங்கலம் பல்நோக்குசேவைஇயக்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பைதிட்டத்தை மாணவர்கள் சேகரித்தநெகிழிக்யைபெற்றுக்கொண்டுமஞ்சப்பையைநீடாமங்கலம்_பேரூராட்சி_மன்றதலைவர்அண்ணன்_R_R_ராம்ராஜ்வழங்கினார்பேரூராட்சி_செயல்அலுவலர்பல்நோக்கு_சேவை_இயக்கத்தினர்பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Read More » -
செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா
ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்பு விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர். எம்.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் மாவட்ட துணை…
Read More » -
காட்டுக்குள் சென்று மகா சிவராத்திரி கொண்டாடிய 3 பேரை காட்டு யானைகள்தாக்கின.
ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள்உயிரிழந்தனர்.இருவர்படுகாயம்அடைந்தனர். மகா சிவராத்திரி…
Read More » -
நாம் தமிழர்,சீமான் வம்பு வளர்க்கிறார்…?
பெரியார், விஜய், திமுக, காங்கிரஸ் என சீமான் எல்லா பக்கமும் வம்பு வளர்க்கிறார். இதனால் அவரது கட்சியிலிருந்து பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். இது அவரின் அரசியலுக்கு…
Read More » -
போடி- நுகர்வோர் உரிமைகள்/பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவி குழுக்குபயிற்சி..
தேனிமாவட்டம் போடியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவிகுழு உறுப்பினருக்கு பயிற்சி வகுப்பு…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரக சிறப்புசெய்தி
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. பயனாளிக்கு…
Read More » -
மயான கொள்ளை திருவிழாவுக்கு நெருக்கடி கொடுக்கும் உதவி ஆய்வாளர்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெரிய தண்டு காரன் தெருவை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது ஒவ்வொரு வருடமும் மாசி…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—-சிறப்புசெய்தி
தேனிமாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்களை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து…
Read More » -
திமுக தொண்டர்களை ‘கவரும்’ அமைச்சர் பி.மூர்த்தி…!
மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் களப்பணி திமுக தொண்டர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், இத்தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரை…
Read More » -
மத்திய அரசை மாநில உரிமைக்காக ‘டீல்’ செய்த முதல்வர்….?
வரலாற்றில் ஒருவருக்கு என்ன இடம் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நவீன தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவுக்கு என்ன இடம் கிடைக்கும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நமது அரசியல் விமர்சன…
Read More » -
தாம்பரத்தில் மனநிலை பாதித்தவர் இன்றுஅடித்து படுகொலை.. இருவர் கைது..
தாம்பரத்தில் இன்று அதிகாலை போலீஸ் கண் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்த வக்கீல்,சட்டக்கல்லூரிமாணவர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (59) மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்,…
Read More » -
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகம் முழுவதும்முதல்வர் மருந்தகங்கள்திறப்பு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டம், நிர்வாகிகள் தேர்வு-சிறப்புசெய்தி.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறிமுக கூட்டமும், நிர்வாகிகள் தேர்வும் 16.02.2025 ஞாயிறு மாலை, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.🌸விருத்தாசலம் ஊராட்சி…
Read More » -
புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு..சிறப்புசெய்தி.
புதுச்சேரி வீரபாண்டிய. கட்டபொம்மன் சிலம்பாட்டகலைகுழு. மற்றும்.u புதுச்சேரி சிலம்பம் கலைக்கழகம் இணைந்து. சிலம்ப தனித்திறமை போட்டி. முருங்கம் பாக்கம்.கலைமற்றும் கைவினை கிராமம் திடலில். நடைபெற்றது.தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி. மாநிலத்திலிருந்து…
Read More » -
சத்தியமங்கலம் அருகே குப்பைக்கிடங்கில் தீ விபத்து
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் ஊராட்ச்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை பவானி ஆற்றின் கரையோரத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு…
Read More »