Others
-
சென்னையில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது…
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து…
Read More » -
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்..
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது, இதில்…
Read More » -
முருகக்கனி நாடார் அவர்களின் தாயார் காலமானார்….
நமது சங்கத்தின் முதல் செயலாளர் பி. எஸ். ரத்தினசாமி நாடார் அவர்களின் மனைவியும் நமது சங்க உறுப்பினர்கள் ஆர். முருகக்கனி நாடார் அவர்களின் தாயாரும், எம்.ரத்னகுமார், எம்.…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் பேரூராட்சிதெற்கு வீதி மற்றும் சிவன் கோவில் தெரு மழைநீர் வடிகால் பணியினை தொடங்கிவைத்து புதுதெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணியினை#பேரூராட்சிமன்றதலைவர்#அண்ணன்_R_R_ராமராஜ் பார்வையிட்டார் உடன் #பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்_ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ்மற்றும்#பேரூராட்சி_மன்ற …
Read More » -
நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடைதிறந்தார் R. இராசசேகரன் ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடையினைநீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரத் தலைவரும் ஆன உயர் திரு…
Read More » -
மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ்செல்வன்
மே 1 உழைப்பாளர் தினம் மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ் செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல பொறுப்புகளை வகித்து வந்தவர்உயரிய சிந்தனைகளோடு செயல்பட்டு கிராமங்களுக்கு…
Read More » -
நீடாமங்கலம் -அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் .
30.04.2025 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள்…
Read More » -
ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் உயிரிழப்பு..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாச்சலம் அப்பன்ன சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் வராஹலட்சுமி சமேத நரசிம்மசுவாமி ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு…
Read More » -
7 வழித்தடங்களின் எண்கள் மாற்றி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்அறிவிப்பு..
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 07 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட…
Read More » -
விஜய பிரபாகரன்தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமனம்,,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையில் நேற்று தேமுதிக-வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More » -
திருமாவளவன் –கொடி கம்பங்களை அகற்றும்உத்தரவுக்கு எதிராகமேல்முறையீடு..
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கெடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர்…
Read More » -
செங்குன்றம்–வடகரையில் எம். வி. எம். மஹால்! என். ஆர். தனபாலன் திறந்து வைத்தார்!!
செங்குன்றம் அருகே வடகரையில் எம். வி. எம். மஹால்! என். ஆர். தனபாலன் திறந்து வைத்தார்!! சென்னை செங்குன்றம் அருகில் வடகரையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர்…
Read More » -
இராணிப்பேட்டை-வழிப்பறிகுற்றவாளி சஞ்சய்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..
இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளி சஞ்சய்குமார் (வ/21) த/பெ பொன்னுரங்கம் என்பவரை பாணாவரம் வட்ட…
Read More » -
இராணிப்பேட்டை– பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரி
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று (30.04.2025) பணிமூப்பு அடைந்து, ஓய்வு பெறும் காவல் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்கள் நேரில்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்…
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி:- 30.04.2025இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 30.04.2025 அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின்…
Read More » -
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி — சிறப்புசெய்தி
28.04.2025 சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய ஜவகர் பால் மஞ்சு அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த…
Read More » -
தமிழகம் முழுவதும் 77 அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
:அரசு சொத்தாட்சியர் மற்றும் நிர்வாக அறங்காவலராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதி டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட…
Read More » -
மனோ தங்கராஜு மீண்டும் அமைச்சராக பதவியேற்பு..
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு – ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி…
Read More » -
காஷ்மீர் பேரவையில் உமர் பேச்சு….
பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள்…
Read More » -
சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகடெல்லிபோலீஸாருக்குரகசியதகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து, மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் இன்று (ஏப்.28) காலை…
Read More » -
தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை ….
27.04.2025 அன்று ஹிந்து மகா சபாவின் அகில பாரத தலைவர் மானிய திரு சுவாமி சக்கரபாணி மகராஜ் அவர்கள் தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை நடத்திக்…
Read More »