Others
-
ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்தது……ஆலோசனை..!
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். புதுச்சேரியில் நடந்த பாமக…
Read More » -
ALL TIMES WISH இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
Union of press media communication. துணைசெயலாளருக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Read More » -
ஆற்காடு–பஸ் படிகட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் இருந்தும், அதிகளவு மாணவ, மாணவியர் நாள்தோறும் ராணிப்பேட்டை வாலாஜா உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி…
Read More » -
???
இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்டத் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் அவர்களிடம்.மனு வழங்கப்பட்டது சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஜெ கண்ணன்…
Read More » -
D.M.K செயல் வீரர் காந்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
நீடாமங்கலம் கவுன்சிலர் கார்த்தி . மணி அவர்கள் தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர் காந்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. பேரூராட்சிமன்றதலைவர் R_R_ராம்ராஜ்…
Read More » -
ஒளிப்பதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்–சிறப்பு செய்தி
04.06.2025 ஒளிப்பதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் திருவிடைமருதூர் சட்டமன்ற…
Read More » -
நீடாமங்கலம் ஜீன் 3 கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஜீன் 3 கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றதுஜீன் 3 காலை 9 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…
Read More » -
நீடாமங்கலம்-சந்தான ராமர் கோவில் சிறப்பு செய்தி.
2.6.2025. சந்தான ராமர் கோவிலில் திங்கட்கிழமை காலை 9 00மணிக்கு ஸ்ரீ ஸந்தானராமர் ஆலயத்தில் திருத்தேர் அதிசீக்ரமாக ஓடுவதற்கு பிராத்தனை செய்து. தேர்பூதபார் பொருத்து நிகழ்ச்சி மற்றும்…
Read More » -
அசாம் மாநில முதல்வர் – பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்- 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்..
கலைஞர் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், 2025ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு…
Read More » -
அமைச்சர் சிவசங்கர் –அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது..
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை…
Read More » -
வணிகவியல் பள்ளிகள் சங்கம் தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய கலெக்டரிடம் மனு..
தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு அளித்துள்ளது. தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வௌியிட்ட…
Read More » -
மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகம் ராமச்சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.
கெலமங்கலம் ஒன்றியத்தில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தம், நோட்டுப்புத்தகம், காலணிகள் மற்றும் சீருடைகள்…
Read More » -
முதலமைச்சர் வருகை ஈரோடு – மேட்டூர் போலீசார்தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து ஜூன்12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். ஈரோடு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், பெருந்துறையில்…
Read More » -
ராணிப்பேட்டை–ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்……?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை லட்சுமணன்பூங்கா அருகே உள்ள அங்கன்வாடி மையம் எண் 10 செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள்…
Read More » -
ஆற்காடு 5வது வார்டில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 5 வது வார்டு திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இந்நிகழ்விற்கு வட்டச் செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஆர்.கோபி தலைமை…
Read More » -
வேலூர்–முன்னாள் முதல்வர்டாக்டர் 102 வது –சிறப்பு செய்தி
வேலூர் மாவட்டம் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேலூர் ஒன்றிய செயலாளர் சிஎல் ஞானசேகரன்…
Read More » -
வேலூர்-டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள்
வேலூர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஒன்றியம் அம்முண்டி கிளை கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் பொது மக்களுக்கு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 03.06.2025 சிறப்பு செய்தி …
தேதி:- 03.06.2025*வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது*❇️ இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு…
Read More » -
அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளிஞானசேகரனுக்கு ஐந்தே மாதத்தில் தீர்ப்பு….
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தள பதிவில் முதலமைச்சர் தெரிவித்ததாவது; பெண்கள் பாதுகாப்பு…
Read More » -
திருவாரூர் மாவட்ட அமைசூர் ஆணழகன் போட்டிநடைபெற்றது..
1-6-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அமைசூர் ஆணழகன் போட்டி எம் ஆர் டி ஜிம் சார்பில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்– நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர்உ நீலன் அவர்களின் நினைவு ஊக்கத்தொகை..சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஐயா உ நீலன் அவர்களின் நிறுவனர் நினைவு ஊக்கத்தொகை 10 -ம் வகுப்பு மற்றும் -12 ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக…
Read More » -
நீடாமங்கலம்–ராமர் சீதா திருகல்யாணம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் 30.05.2025 காலை சந்தான ராமர் சீதா லெட்சுமணர் ஆஞ்சநேயர் ஆழ்வார்கள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு…
Read More » -
மாதவரம்–ஆபரேஷன்செந்தூரில் வெற்றிகண்ட ராணுவ வீரர்களுக்குதேசியகொடிபேரணி!
ஆபரேஷன்செந்தூரில் வெற்றிகண்ட ராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி சோழவரத்தில்பிரம்மாண்ட தேசியகொடிபேரணி!பாரதியஜனதாநடத்தியது!! பாரதிய ஜனதா கட்சியின்சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்டசோழவரம் மண்டலில் செந்தூர்ஆபரேஷன் வெற்றி பெற்றதை தொடர்ந்து…
Read More »