Others
-
.பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தால்தமிழக மீனவர்கள்11 பேர்விடுதலை..
கடந்த மார்ச் 27-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி…
Read More » -
நீடாமங்கலத்தில் ரமலான் பெருநாள் கொண்டாட்டம்…
நீடாமங்கலம் கீழத் தெருவில்ள அமைந்துள்ள நூருல் ஹுதா மஸ்ஜிது பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ரமலான் நோன்பு வைத்து இன்று பெருநாள் தொழுகை நடத்தி உலக அமைதிக்காகவும்…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின்மூன்றாம் ஆண்டு விழா-சிறப்பு செய்தி.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி திடக்கழிவு மேலாண்மை நீர் மேலாண்மை காற்று மாசுபாட்டை குறைத்தல் நெகிழி…
Read More » -
வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சி நடவடிக்கை ….? WHY NOT..?
வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் சிக்கன் கழிவுகளால் வீசும் துர்நாற்றம் ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர்…
Read More » -
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா பேட்டி
சுங்கச்சாவடி கட்டணம் என்பது ஆண்டுதோறும் தனிமனித வருமானமாகவும் கமர்சியல் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது இதனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆண்டுதோறும் சுங்க கட்டணம்…
Read More » -
இந்த பாதுகாப்புக்கு என்ன காரணம்…? விளக்கம் கீழே….!
.நடிகராக இருக்கும் விஜய் அரசியல் அவதாரம் எடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தற்போது விஜய்…
Read More » -
பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி வருகை ..
ராமநவமி நாளான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி விரைவு ரயில்…
Read More » -
சிலம்ப ஆசான்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசு….?
உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்கம் வேதனை!!தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த உடன் தமிழ் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தேசிய…
Read More » -
“கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி” அதிமுக ஐடி விங் சரமாரி தாக்கு!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில்,அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்,…
Read More » -
இபிஎஸ், ஓபிஎஸ் –பிரதமரை தனித்தனியே சந்திக்க திட்டம்..,
ஏப்.6ம் தேதி பிரதமர் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க…
Read More » -
புழல் காந்தி சாலைஉள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்–செய்தி
புழல் காந்தி சாலையில் உள்ள அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,100 சதுர அடி இடத்தில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 75 லட்சத்தில் 12…
Read More » -
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் தீமிதி திருவிழா—
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் குடியிருக்கும் அருள்மிகு. பீலிக்கான் முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி ஆலய 60ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.மாதவரம் எஸ்.…
Read More » -
பள்ளிகல்வித்துறைஇயக்குனரின்கவனத்திற்கு..!
பள்ளிகல்வித்துறைஇயக்குனரின்கவனத்திற்கு.. தனியார்கல்விநிலையங்களில்கல்விகட்டணத்தில்கெடுபிடி.தேர்வுஎழுதமுடியாதபடிமாண,மாணவிகளையும்,அவர்களதுபெற்றோர்களையும்கல்விகட்டணங்களைழுழுவதும்உடனேசெலுத்தஅழுத்தம்தருவதால்பணநெருக்கடியில்தவிக்கும்பெற்றோர்கள்மனவேதனையடைகிறார்கள்.இதுகுறித்துசம்பந்தப்பட்டதுறைகவனத்திற்குகொண்டுவருகிறோம்.
Read More » -
வக்ப்திருத்தமசோதா– 288பேர் ஆதரவில் நிறைவேறியது….
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இந்த சட்டத்தில் சில…
Read More » -
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி காரசார விவாதம்…?
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:கச்சத்தீவு…
Read More » -
எந்த வகையான சொத்துகள், யாருக்கு கட்டண சலுகை பொருந்தும்?
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்?…
Read More » -
தம்பிதுரை எம்.பி நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு….?
கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் மத்திய…
Read More » -
தேனி–பெரியகுளம் ஒன்றியத்தில் நடப்பது என்ன?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்….???? இந்த பெண் தற்கொலை….!!! தேனி மாவட்டத்தில் நடப்பது…
Read More » -
நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது தலைவர் அண்ணாதுரை…
Read More » -
இராணிப்பேட்டை– கஞ்சா கடத்தல் 6 பேர் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள்…
Read More » -
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் பேட்டி…..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன்கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்…
Read More » -
ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்….?
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி…
Read More » -
அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….
டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…
Read More » -
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி…
Read More » -
போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி…
Read More »