Others
-
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டுப் பேரவை சார்பில். மாநில அளவிலான சிலம்பம் ..?
மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல். மற்றும். விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் வருகிற. ஜூலை மாதம் 13ஆம் தேதி. நடக்கிறது.அதில் மாணவர்கள் பங்கேற்க கோரி. தமிழ்நாடு சிலம்பாட்டக்…
Read More » -
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 2 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…
மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில்…
Read More » -
மதுரை–திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம். மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்…
Read More » -
கனிமொழி எம்பி குழுவிடம் லாத்வியா உறுதி…
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கனிமொழி எம்பி தலைமையிலான குழுவிடம் லாத்வியா உறுதி அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…
Read More » -
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட–காங். தலைவர் கார்கே…?
மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், போர் நடவடிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–பேருந்துகளில் பயணிக்க மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்..
ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேருந்துகளில் பயணிக்க மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906ல் இருந்து ரூ.1881…..
பயன்பாட்டுக்கானசமையல்எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906ல் இருந்து ரூ.1881 ஆக குறைந்தது. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு…
Read More » -
“தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”உதயநிதி ஸ்டாலின்திறந்து வைத்தார்.
தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் 30.5.2025 முதல் 1.6.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025” திறந்து…
Read More » -
அன்பு சகோதரி பிரியா -23வது வார்டு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
23-வது வார்டு மகளிர் அணி பிரியா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Read More » -
ஆபரேஷன் சிந்தூர்(பிஎஸ்எஃப்’பெண் சக்தி’யின் அடையாளம்—மோடி
போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க ஒப்புதல்..
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ளஉயர்நீதிமன்றத்திற்கு…
Read More » -
ஜுவல் ஒன் நிறுவனத்தின் மூன்றாவது கிளை கோவையில் திறப்பு ..
கோவை., மே. 31 : நகை கடை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் நேற்று…
Read More » -
தஞ்சை–ஒன்றிய அரசை கண்டித்து–திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்,,
30/5/25 ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை தபால் நிலையம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் திராவிட…
Read More » -
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் மரணம்..முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி
பள்ளி ஆசிரியராக இருந்த ராஜேஷ் வில்லியம்ஸை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் கே. பாலச்சந்தர். அவர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதை படத்தில் சிறு கதாபாத்திரத்தில்…
Read More » -
நடிகர் ராஜேஷ் நடித்த திரைப்படம் விவரம்…..
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர்…
Read More » -
சேப்பா அகாடமி நியூ எங் பவுண்டேஷன் கராத்தே, சிலம்பம் பயிற்சி நிறைவு விழா !
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே சேப்பா அகாடமி நியூ எங் சோட்டாகான் கராத்தே பவுண்டேஷன் 20ம் ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் நிறைவு…
Read More » -
செங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்-கொலை குற்றவாளியை மடக்கி பிடித்தார்..
செங்குன்றம் அடுத்த சோழவரம் காந்திநகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முத்து பிரகாசம் என்ற ரவுடியை கொலைசெய்த வழக்கில் தண்டையார்பேட்டை கருணாநிதி நாலாவது தெருவை சேர்ந்த கூலித்…
Read More » -
திருவாரூர் பாரதிய ஜனதாகட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றிபேரணி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் 28.05.2025 மாலை திருவாரூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவின் முவர்ண கொடி ஏந்தி…
Read More » -
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்து பேரிடராக அறிவித்த கேரள அரசு.!
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் இருந்து கொச்சிக்கு 640 கண்டெய்னர்களுடன்…
Read More » -
சொத்துகளை ஆன்லைனில் பதிய புதிய சட்டம் கொண்டு வருகிறது–மத்திய அரசு
சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான…
Read More » -
கர்நாடகாவில் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு….
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.…
Read More » -
திருப்பூர்–கூலி தொழிலாளர்கள் காவல்துறை தலைவரை புகார்மனு….
கோவை., மே. 28 : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் மற்றும் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் மதியரசன் இவர்கள் இருவரும் கோவையில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள்…
Read More » -
திரிணமூல் கோரிக்கை–ஆபரேஷன் சிந்தூர்–நாடாளுமன்ற சிறப்புகூட்டம்…
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி…
Read More » -
உலகபட்டினிதினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்…
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் உலகபட்டினிதினம் விழிப்புணர்வை முன்னிட்டு ஆவடிநகரம் 23வதுவார்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
நயினார்நாகேந்திரன்—-தமிழக பாஜகவின் மாநிலங்களவைத்தேர்தல் நிலைப்பாடு….
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன்கூறியதாவது: “டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய,…
Read More »