Others
-
அமெரிக்கா நெருக்குதலுக்கு அடிபணியாத ரஷ்ய அதிபர்….
தன்மானமுள்ள எந்நாடும் மற்றொரு நாட்டின் நெருக்குதலுக்கு அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர்…
Read More » -
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை…
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு…
Read More » -
‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்.
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Read More » -
சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா காவல் துணைகண்காணிப்பாளர்…..?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணைகண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக…
Read More » -
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…!
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அன்புமணி தரப்பில் 30 தொகுதிகள்…
Read More » -
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி(வயது 74 ) காலமானார்..
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். அவருக்கு மாரடைப்பு காரணமாகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டபொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2001,2006ஆம்ஆண்டுகளில்சேந்தமங்கலம்தொகுதியில்இருந்துஎம்.எல்.ஏவாகதேர்வுசெய்யப்பட்டுள்ளார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ…
Read More » -
நீடாமங்கலம் வட்டாட்சியரை சந்தித்த விவசாய தொழிலாளர் சங்கத்தினர்….
நீடாமங்கலம் 22. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சம்பா நடவு பயிர்கள் நேரடி…
Read More » -
விஜய் எந்த முடிவும் எடுக்காமல், எப்படி சமாளிப்பார்….? WAIT…..?
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான ஒருநபர் விசாரணையை நிராகரித்து, கரூர் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றியதன் மூலம் உச்ச…
Read More » -
கனமழைக்கு நடுவே வெளியான தமிழகஅரசு உத்தரவு….!
எதிர்பார்த்ததை விட அதிக அளவில்மழைபெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் ஒருசில மாவட்ட த்தில் கனமழைநீடிக்கிறது. இதனால் விடுமுறைஅளிக்க பள்ளி, கல்விதுறைஉயர்அதிகாரிகள்ஆலோசனை…சற்றுமுன்பள்ளி,கல்லூகளுக்குவிடுமுறை அறிவிப்பு… . கனமழைக்குநடுவேவெளியான உத்தரவு..
Read More » -
முருககனி ஆசான் அவர்களை சந்தித்துஆசிபெற்ற ஆவடி சேப்பா அகடமி தலைவர்….
ஆவடி சேப்பா அகடமி தலைவர். கராத்தே சங்கீதா, மாஸ்டர். ராஜா இருவரும் தீபாவளியைமுன்னிட்டுசிலம்பச்செம்மல்.கலைமுதுமணி. முருககனி ஆசான் அவர்களை இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆசிபெற்றனர். அருகில் திரைப்பட…
Read More » -
தீபாவளிக்கு தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க எண் 9444042322…
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன.. இன்றும், நாளையும் வடமாநிலங்களில் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது… பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு விற்பனை…
Read More » -
தீபாவளி பண்டிகைக்கு ஜனாதிபதி உள்பட தலைவர்கள் வாழ்த்து….
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும்…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி– தீபாவளி பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர்.…
Read More » -
திமுக அரசை வலியுறுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேனிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று போர்க்காலஅடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும்” என…
Read More » -
தேனி – வீரபாண்டியில் முல்லையாற்றில் கட்டுக்கடங்காத மழை வெள்ளப் பெருக்கு
தேனி மாவட்டத்தில் கனமழை !!! தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டது…. மேலும் தேனி – வீரபாண்டியில்…
Read More » -
தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதல்…
வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உள்ளது. சந்தைப்படுத்தக்கூடிய தொழிலாளர் வகைகளில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் எந்த…
Read More » -
தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கம்–நிகழ்ச்சி
தமிழ் நாடு மேடைநடனகலைஞர்கள்முன்னேற்ற தலைமைசங்கம்வடபழனி சார்பில் டாக்டர்.ரோபோசங்கர்நினைவாகடாக்டர்E.G.சுவாமிநாதன்தலைமையில் அன்னதானநிகழ்ச்சி.
Read More » -
வந்தே பாரத் ரயில்கள் 320 கி.மீ வேகத்தில் விரைவில் வருகின்றன…!
நாடு முழுவதும் 76 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த நிலையில்,…
Read More » -
சூப்பர் பிளான்… புரியாதகூட்டணி…?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, அதிமுக கொடிகளுக்கு மத்தியில் தவெக கொடியும் பறந்தது. தவெகவின் கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி ,”அதிமுக…
Read More » -
லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை–320 கிலோ கஞ்சா-பறிமுதல்..
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர…
Read More » -
பெருந்தலைவர்மக்கள் கட்சி–நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில…
Read More » -
விஜய்-‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும்.
கரூர் சம்பவத்தால் களையிழந்து போயிருந்த பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலைவந்தார்.அவருடன்பொதுச்செயலாளர்புஸ்சிஆனந்தும்வந்தார்.கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ்ஆகியோர்…
Read More » -
வாலாஜா நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் மின்கசிவு அபாயம்…?
வாலாஜா, அக். 17: வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் ஃபால்ஸ் சீலிங் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும்…
Read More » -
செங்குன்றத்தில் பெருந்தலைவர் மக்கள்கட்சியின் தலைவர் பேரூரை.
பெருந்தலைவர்மக்கள்கட்சியின்தலைவர் என்.ஆர்.தனபாலன்தமிழகமக்களுக்குதீபாவளிநல்வாழ்த்துக்கள்மற்றும் நலதிட்டங்களைவழங்கிபேரூரைஆற்றுகிறார்.
Read More »