Others
-
வனத்துறை இளநிலை உதவியாளர் ஏழுமலை லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது..
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட் வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வனத்துறை இள நிலை…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா–பிரதமர் மோடிபுகழாரம்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று( 30/10/25 ) நடைபெற்று வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு…
Read More » -
நீடாமங்கலம்–இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கோரிக்கை மனு
நீடாமங்கலம் 22. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சம்பா நடவு பயிர்கள் நேரடி…
Read More » -
நாளை-பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா( நாளை) 30/10/25 நடைபெற உள்ள நிலையில், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட…
Read More » -
பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு—சிறப்பு செய்தி புரியாத புதிர்…?
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, “மாமல்லபுரத்தில் விஜய் அருமையான டிராமா போட்டிருக்கிறார்.. கரூருக்கு போறதுக்கு விஜய்க்கு…
Read More » -
ரபேல் போர் விமானத்தில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பறந்துசென்றார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் இன்று பறந்துசென்றார். அது மறக்க முடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டின்டசால்ட் ஏவியேஷன்…
Read More » -
கிருஷ்ணகிரி–மிட்டஅள்ளி-கிராம நிர்வாகஅலுவலர் ராமநாதன் கைது…
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்த காசி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது உறவினரின் சொத்துக்காக வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு முடிவு…
Read More » -
தேனி–கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….?
, தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தல் வியாபாரம் படுஜோர்….. மாவட்ட ஆட்சியர், காவல்துறை என்ன செய்கிறது??? தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் ஆகிய…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை…
Read More » -
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்—-சிறப்பு செய்தி.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். சூரபத்மனோடு போர் செய்த இடம் திருச்செந்தூர் என்கிறது புராணம். சூரபத்மனோடும் அவன் படைகளோடு முருகப்பெருமான் ஆறுநாள்கள் போர்…
Read More » -
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள்
*♨️ தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்..* 1. திருவள்ளூர் கலெக்டர் 9444132000 044 27661600…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி—சிறப்பு செய்தி
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட ஆரூண் உல்லாச நகர், பாலாஜி கார்டன், ஜெயச்சந்திரா நகர் பகுதிகளில்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா..?
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரி குப்பம் பேரூராட்சி அபீப் பஜார் தெருவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் மார்க்கெட் செல்லும் முக்கிய தெருஎன்பதால்மக்கள்மூக்கை மூடிக்கொண்டுசெல்கின்றனர்.சுகாதார சீர்கேட்டால்…
Read More » -
திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு….?
எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா என்று திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம்–சிறப்பு செய்தி.
தமிழ்நாடு பத்திரிகையாளர் டியூஜே சங்க மாநில நிர்வாககுழு கூட்டம் சென்னை மாவட்டம் ஏற்பாட்டில் சிந்தாதிரிபேட்டை சிங்கன்னசெட்டிதெரு, டிஜே நினைவக அரங்கில் நடந்தது. மாநிலதலைவர்.பி.எஸ்.டி.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.மாநிலபொதுசெயலாளர் முத்து, சுரேஷ்,பொருளாளர். ரவிச்சந்திரன்,…
Read More » -
திருமாவளவன்–“அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” …!
வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வரும் நிலையில், “அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல” திருமாவளவன்பேசியிருப்பதுகவனம்பெற்றிருக்கிறது.சென்னை தேனாம்பேட்டையில்…
Read More » -
மறைமலை நகரில் சட்டகல்லூரில் பயில மாணவ, மாணவிகள் குவிந்தகாட்சி…
சட்டக்கல்லூரியில்படிக்க நடுத்தர மாணவர்களுக்கு ஒருவரபிரசாதம்.மேற்கண்டகல்லூரியின்சிறப்பு வியப்புஅளிக்கிறது.இந்நிகழ்வில்குடும்பத்தாருடன்கலந்துகொண்டுசட்டகல்லூரியில்படிக்கசிறந்த புத்தகங்கள் பெற்றுகொண்டனர் அங்கு வந்தமாணவர்கள்.. இவர்களுக்குஊக்கம்அளித்த Prof.E. வெங்கடேசன்.. வாழ்த்துக்கள் .
Read More » -
முத்து உடையார் அவர்கள் இன்று மாலை 1.30மணியளவில் இயற்கை எய்தினார்..
திருவண்ணாமலை கீழ்னாத்தூர் ஜெயராம உடையார் அவர்களின் மகனும் 𝐉.ஏழுமலைஉடையார் 𝐉.கனகராஜ் உடையார் ராஜாஉடையார இவர்களின் சகோதரரும் 𝐌.வெற்றிவேல் 𝐌.சிவா இவர்களின் தந்தையுமான மாநகராட்சி 19வது வட்ட கழகச்…
Read More » -
மாதவரம் எஸ். ரோஷினி சிலம்ப விளையாட்டில் முதலிடம்…சிறப்பு செய்தி..
தமிழ்நாடுஅளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்ப விளையாட்டில் மாதவரம் எஸ். ரோஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் மற்றும் ரூ. ஒருலட்சம் ரொக்கம் பெற்றார். அகில…
Read More » -
தமிழக அரசின் கவனத்திற்கு…..?
ஆரோக்கியமானமுறையில்இரத்தபரிசோதனைக்காகவேளச்சேரியில்உள்ளகாமாட்சிமருத்துவமனைக்குசென்றவரைபணத்திற்காகநோயாளிஎன்றுநினைத்துஇரண்டுமூன்றுதினங்களாகமருத்துவமனையில்அனுமதித்துகாப்பீட்டுநிதியில்உள்ளபணத்தைசுரண்டியும் பிரின்சிஏஞ்சலைகொன்றுவிட்டனர்..ரமணாதிரைப்படத்தில்நடந்ததுபோலமேற்கண்டமருத்துவமனையில்நடந்துஉள்ளது.தவறானசிகிச்சையால்மரணம்அடைந்தபிரின்சிஏஞ்சலின்உடலைபெற்றோரிடம்ஒப்படைக்கபணம்கேட்டுரவுடிகளைவைத்துமருத்துவமனையில்மிரட்டு கின்றனர். இதுபற்றிபாதிக்கப்பட்டவர்கள்போலீசில்புகார்அளித்துஉள்ளனர்.விசாரணையில் பல உண்மைகள்இம்மருத்துவமனைப்பற்றிதெரியவரும்.. மேலும் மேலும்பாதிக்கப்பட்டவர்கள்கூறியதாவது;சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல்ல நல்லா நடக்க வச்சு கூட்டிட்டு வந்த தலைவலி அப்படின்னு சொல்லி…
Read More » -
முதல்வர் சித்தராமையா–தவறி நடந்த காவல்துறை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இதற்கு முன்பு முறை தவறி நடந்த காவல்துறை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. விதி மீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது போலீசார் தாங்கள் கடமையை செய்ய அறிவுறுத்தப்பட்டு…
Read More » -
திருவண்ணாமலைமாவட்டம் சிறப்பு செய்தி.
இந்தியதுணைக்கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக ‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன்…
Read More » -
உ. பி– பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொலை…
பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி காவல் துறையினருடனான மோதலில் சுட்டுப்பிடிக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் லக்ஷ்மி…
Read More »