Others
-
ஜார்க்கண்டின் ராஞ்சி-பா.ஜ.க.மூத்தபெண்தலைவர்இன்றுகைது
வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பா.ஜ.க.பெண்தலைவர்இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். ராஞ்சி, ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா.…
Read More » -
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம்
புதுவை அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் வைக்கவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று நன்றி தெரிவித்து சபாநாயகர் செல்வம்…
Read More » -
தேனி-கம்பத்தில் பலத்த மழை–நோய் பரவும் அபாயம்
தேனி மாவட்டம் கம்பத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆகையால் மழை வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. மற்றும் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து கம்பம் சார்பதிவாளர்…
Read More » -
மம்தா B.J.P க்கு சவால்….தைரியமிருந்தால் கைது செய்….?
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த…
Read More » -
மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்…..B.J.P.ல்…பதவி…!
காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சில நாள்களுக்கு முன் ராஜினாமா…
Read More » -
அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமை நீதிபதி யு.யு.லலித்
டெல்லி: அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் ஆளுநரிடம் பதிவுகளை சமர்பிக்காமல், மாநில அரசுகளே கைதிகளை மன்னித்து, முன்கூட்டி விடுவிப்பது சாத்தியமா என்பது குறித்து விவாதிக்க, நீதிபதி…
Read More » -
ராகுல் காந்தி நல்ல மனிதர் தான், அரசியலுக்கான தகுதி அவரிடம் இல்லை” என்றார்.
. புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியை நல்லவர் என்று…
Read More » -
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில்நகர்மன்றகூட்டம்நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகராட்சி எல்லைக்குட்பட்ட சிறு பாலங்கள்…
Read More » -
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு.
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய…
Read More » -
“இரட்டை கோபுரங்கள் ” இன்று தரைமட்டம் நொய்டா– டெல்லி
நொய்டாவில் இன்று தரைமட்டமானது ‘இரட்டை கோபுரங்கள் ‘எமரால்டு குடியிருப்பு சங்க’ இரட்டை கோபுர கட்டிடங்கள். இவற்றில் ‘ஏப்பெக்ஸ்’ என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். ‘சியான்’ என்ற…
Read More » -
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரு……?
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. புதுடெல்லி, நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து…
Read More » -
தேனி – போடிநாயக்கனூர் – முதலமைச்சர் காணொளி காட்சி மூலம்திறந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில்…
Read More » -
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
தூத்துக்குடி நாட்டின் 75-வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணியை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய…
Read More » -
தொழில்நுட்ப பிரச்சனை , ஒளிபரப்பில் தடங்கள்; அரசு விளக்கம்…..?
சென்னை: தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக சில கேபிள்டிவி செட் டாப் பாக்ஸ்களின் ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரச்சனை…
Read More » -
இரவு பெய்த மழையின் காரணமா….?. காணாமல் போனசாலை.. மக்கள் கவலை….?
[ கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் வெள்ளலூர் தற்காலிக மண் சாலை மூன்றாவது தடவையாக நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை அடித்துச் செல்லப்பட்டது …
Read More » -
பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம்வசூலித்தால்நடவடிக்கை….!
சென்னை: பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு…
Read More » -
உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும்
உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார். அதேநேரத்தில் அரியாங்குப்பம், வில்லியனூரை நகராட்சியாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் முதல்- முதல்-அமைச்சர்…
Read More » -
வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? மாநகராட்சியில் ‘லைசென்ஸ்’ வாங்குங்கள்
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெரும்பாலான மக்கள் செல்ல பிராணிகளான நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகளுக்கு…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவியேற்பு 27 / 8 /22
டெல்லி:. உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது யு.யு.லலித் பதவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற, குடியரசு…
Read More » -
தேனி—- பெரியகுளம் போலி பீடிகளை போலீசாா் பறிமுதல்
தேனி பெரியகுளம் பகுதியில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை…
Read More »