Others
தேனி-கம்பத்தில் பலத்த மழை–நோய் பரவும் அபாயம்
தேனி மாவட்டம் கம்பத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆகையால் மழை வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. மற்றும் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து கம்பம் சார்பதிவாளர் அலுவலகம் சூழப்பட்டிருக்கிறது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மழைநீர் செல்கிறது, ஆகையால் நோய் பரவும் அபாயம் உள்ளது,.இதனால் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெ ஹரிஹரன் தேனி