Others
-
கர்நாடக சட்டசபை– தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தேர்தல் களத்தில் அனல் பறக்க தொடங்கிவிட்டது. அதுபோல் முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள்…
Read More » -
தமிழக அரசு –ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வேலூர் எஸ்பியாக அசோக்குமாரும், சென்னை ரெயில்வே எஸ்பியாக பொன் ராமுவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசைத்தம்பி திருப்பூர் எஸ்பியாகவும், சென்னை…
Read More » -
நாளைமுதல்–அரிய வகை நோய்களுக்கானமருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு
நமது நாட்டில் அரிய வகை நோய்களுக்கான மருந்துகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படுகிற மருந்துகளுக்கு 10 சதவீத அடிப்படை சுங்க வரி விதிக்கப்படுகிறதுஅதே…
Read More » -
தேனி—உலகநுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர்தினம்-செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் உலகநுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனிமாவட்டம் 30/03/2023 போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட…
Read More » -
சிலம்ப கலை வளர்ச்சிக்கான கோரிக்கை—செய்தி
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் தமிழக விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா அவர்களை தலைமை செயலகத்தில் சங்கத்தின் செயலாளர்ஆர்.…
Read More » -
திருவள்ளூர்-பீலி கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரிஆலய செய்தி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொண்டியம்மன் நகர் அருள்மிகு. பீலி கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு பங்குனி உத்திர…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித்ஷா—தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக – அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு அமித்ஷா அளித்த…
Read More » -
திருப்பூர் -தெற்கு சட்டமன்ற தொகுதி புதிதாக 50ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்த நிகழ்ச்சி
மாண்புமிகுதமிழ்நாடுமுதல்வர் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைகினங்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.செல்வராஜ்MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி தெற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக 50ஆயிரம்…
Read More » -
முத்தரசன்–23 பொதுத்துறை நிறுவனங்கள்மோடி ஆட்சியில்விற்கப்பட்டுள்ளது
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: ராகுல்காந்தியை கைது செய்து…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர்— சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் சங்கம் கல்லூரியில் டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனி மூலம் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இறுதி ஆண்டு பயிலும் 43 மாணவ…
Read More » -
முதல்வர்-மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது .
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் வியாசை இளங்கோ கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
அமைச்சர் துரைமுருகன்சட்டப்பேரவையில்முதல்வருக்கு கோரிக்கை….
தமிழகசட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க…
Read More » -
தேனி–ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல்
தேனிமாவட்டம் 29/03/2023 தேனிமாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு _பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனிமாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு…
Read More » -
தேனி–போடியில் இ பி எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
தேனிமாவட்டம் 28/03/2023 போடியில் இபிஎஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11ஆம் தேதி கூட்டிய அஇஅதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை…
Read More » -
தேனி—-அடையாள வேலை நிறுத்தம்.
தேனிமாவட்டம் 28/03/2023 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 2023 மார்ச் 28 அடையாள வேலை நிறுத்தம் தலைமை.பேயத்தேவன்.மாவட்ட தலைவர் இடம்.மாவட்ட ஆட்சியாளர் அலுவலக மெயின்ரோடு நடைபெற்றது.
Read More » -
தேனிமாவட்டம்–மகளிர் சுய உதவிக் குழுக்கள்—-செய்தி
தேனிமாவட்டம் 28/03/2023 தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய பாரம்பரிய உணவுகள் விழா மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடைபெற்றது
Read More » -
எடப்பாடி பழனிசாமி–அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு..!
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,…
Read More » -
நீலகிரி மாவட்டஆட்சியர் கவனத்திற்க்கு…..
வாகன நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும், டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஊட்டியில் உள்ள பல டிராபிக் சிக்னல் கம்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் உபயோகமற்ற…
Read More » -
தாம்பரம் மாநகராட்சிக்கு தனி லோகோஅறிமுகம்…
தாம்பரம் மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சிக்கு தனி லோகோவை, மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில், மாநகராட்சி…
Read More » -
மேயர் பிரியா –சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை…
Read More » -
தேனி- கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் நேற்று கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு,வனத்துறையினரின் துரிதசெயலால் உயிர்பலி தடுப்பு.
Read More » -
மக்களுக்கு நம்பிக்கை தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.-பா.ஜனதா
சிக்பள்ளாப்பூர் அருகே அரூர் கிராமத்தில் நந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்…
Read More » -
ஜெயலலிதா முதல் ராகுல் வரைபதவியில் இருக்கும்போது தகுதி நீக்கம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து வயநாடு எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation…
Read More »