Others
-
தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு…
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல்செய்யப்பட்டமனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085வேட்பாளர்களின்மனுக்கள்ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–பிரதமரின் நாடகங்கள் மக்களுக்கு புரியும்…
தேர்தல் வருவதால்தான் சிலிண்டர், பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்துள்ளார். அவரது தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும்அவரை நம்பவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில்…
Read More » -
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர்சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்.
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில்…
Read More » -
கேரள முதல்வர் மகள் மீது வழக்குப் பதிவு..
சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…
Read More » -
ரிசர்வ் வங்கிமாஜி கவர்னர்–மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்
வரும்2047ம்ஆண்டுக்குள்வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம் என்று ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர்…
Read More » -
கடலூர்–பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து..
கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது தாய் மற்றும் பாட்டியை சுபநிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மாலையில் நடைபெற இருந்த…
Read More » -
ஸ்டாலின்–வெள்ளப் பாதிப்புகளுக்கு நிதி தருவதாக தெரிவித்த பிரதமர் மோடிஏமாற்றிவிட்டார்..
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் நேற்று இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதிவேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் தொகுதி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–தமிழக மீனவர்கள் மீதுமோடி ஆட்சியில் அறிவிப்படாத போர்…
“தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரபூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள், தமிழக…
Read More » -
தேனி–அ.தி.மு.க கூட்டணியின் சார்பில்பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்…
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!!! தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அதிமுக…
Read More » -
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி செய்தி…
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி மாநில ஓ.பி.சி அணி செயலாளர். கே. ஆர். வெங்கடேசன் அவர்களை அவரது வீட்டில்…
Read More » -
ஈரோடு–கோயில்திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 11-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள…
Read More » -
பாடியநல்லூர்–அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழா…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழாவில் சுமார் 7000 பக்தர்கள் தீமிதித்தனர்.ஆலயத்தின் 59வது ஆண்டு தீமிதி திருவிழா…
Read More » -
திருவள்ளூர் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஜனப்பன் சத்திரத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர். வி .எம். பிரகாஷ் தலைமையில்நடைபெற்றதுஇதில் பேசிய பிரகாஷ்பாஜக கூட்டணி வேட்பாளர் பொன் பாலகணபதிவெற்றிக்கு…
Read More » -
திருவண்ணாமலை–பங்குனி மாத பவுர்ணமி2வது நாளாக இன்று கிரிவலம்..
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 2வது நாளாக இன்று காலையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும்…
Read More » -
சிறப்பு வாய்ந்த சந்திரகிரகணம் இன்று மீண்டும் தோன்றும்….
நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சந்திரகிரகணம் இன்று ஏற்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடுகளில் கிரகணங்கள் குறித்த…
Read More » -
தேனி–பௌர்ணமி விளக்கு பூஜை திருவிழா…
பௌர்ணமி விளக்கு பூஜை திருவிழா தேனி மாவட்டம் மார்ச் 24 தேவதானப்பட்டி அருள் மிகு ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மன் திருக்கோயில் விளக்கு பூஜை நடைபெற்றது..
Read More » -
நீடாமங்கலம்–அருள் மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
Read More » -
தேனியில்–மின் தொடர் வண்டி சோதனை ஓட்டம் துவங்கியது….
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் 23/03/2024இன்று மாலை மின் தொடர் வண்டி சோதனை ஓட்டம் துவங்கியது!!! தேனி மாவட்டம் தேனியில் 23/03/2024 இன்று மாலை புதியதாக அமைக்கப்பட்ட…
Read More » -
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விசிக 24 இடங்களில் போட்டி…
நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் 24 இடங்களில் போட்டியிடுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
மகளிர் ஜல்லிக்கட்டுபோட்டிதமிழகத்தில்நடத்த திட்டம்…..
பொங்கல் பண்டிகை நாட்களில்மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் வெளிநாட்டினர் வரை ஆர்வமாக வருகின்றனர்.இதுவரை காளைகளை…
Read More » -
பாஜக வேட்பாளர்கள்சென்னையில் இன்று வேட்புமனு தாக்கல்…..
சென்னையில் 3 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே…
Read More » -
டெல்லிமுதல்வர்முதல்வர்-அமைச்சர் அதிஷிக்கு அனுப்பியகடிதத்தில் பரபரப்பு…
டெல்லியின் முதல்வர் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்து கொண்டு முதன் முறையாக உத்தரவு ஒன்றை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அதிஷிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பி…
Read More » -
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்துஇந்தியா கூட்டணி சார்பில் பேரணி…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபானகொள்கையில் முறைகேடு…
Read More » -
மு.க.ஸ்டாலின்–பிரதமர் மோடி தி.மு.க.வை விமர்சிக்க காரணம் என்ன?
தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின்பிழைப்பை ‘இந்தியா’ கூட்டணி கெடுத்துவிட்டது என்று முதல் – அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க.…
Read More »