Trending Now
-
வாடகைக்கு வேண்டுவோர் கவனத்துக்கு…! அரசு போக்குவரத்து கழகத்தின் அதிரடி அறிவிப்பு!
சென்னை: அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் பேருந்து சேவை நிறுத்தி…
Read More » -
புழல் சிறையில் புரட்டி எடுக்கும் கொரோனா…! 33 பேர் பாதிப்பு…!
சென்னை: புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. அதிகபட்சமாக…
Read More » -
24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின்…
Read More » -
70 வயது மூதாட்டி… கொரோனா நோயாளி…! ஆனா தற்கொலை…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில்…
Read More » -
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…
Read More » -
1 கோடி பேர் தான் கொரோனா பரவ காரணம்..! அமைச்சர் ஜெயக்குமார் அடடே! விளக்கம்!
சென்னை: சென்னையில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதே கொரோனாஅதிகரிக்க காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே…
Read More » -
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு உறுதியானது கொரோனா..! அலுவலகம் வராத அமைச்சர்!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 200 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின்…
Read More » -
அந்த 6 பேர்…! ஒரு கிராமத்துக்கு தடை விதித்த அதிகாரிகள்…! எல்லாம் கொரோனா மயம்!
சென்னை: திருச்சி அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read More » -
திமுக எம்எல்ஏவுக்கு உறுதியானது கொரோனா…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்…
Read More » -
லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார் விஜய் மல்லையா….! மும்பை சிறையில் அடைப்பு!
மும்பை: லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன்…
Read More » -
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.…
Read More » -
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கட் நாளை முதல் விநியோகம்-தேர்வுத்துறை!
சென்னை; தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1012 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திமுகவின் பொருளாளர் இவர் தான்…! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சென்னை: திமுகவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்…
Read More » -
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக…
Read More » -
இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!
வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…
Read More » -
தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!
டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா…
Read More » -
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
சென்னையில் முக்கிய அரசுத்துறை ஊழியருக்கு கொரோனா..! உயரதிகாரிகள் ஷாக்!
சென்னை: தலைநகர் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிகளவாக…
Read More » -
குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
திருச்சூர்: குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம்…
Read More » -
இவரால் தான் சாத்தியமானது சமூக நீதி…! வாழ்த்தி டுவீட் போட்ட கமல்ஹாசன்!!
சென்னை: சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கருணாநிதி என்று அவரது பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட்…
Read More » -
திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவுக்கு பலி…!
திருச்சி: திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவால் இறந்துள்ளார். தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில்…
Read More » -
இன்று கரையை கடக்கும் நிசார்கா…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்புக்குழு தயார்!
டெல்லி: நிசார்கா புயல் இன்று கரையை கடப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிங்கள் உஷார் நிலையில் உள்ளன. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா தீவிர புயலாக…
Read More » -
ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை…
Read More »