Trending Now
-
மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
ஸ்காட்லாந்து ஓட்டலில் நிகழ்ந்த விபரீதம்…! சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேரை விரட்டிக் கொன்ற மர்ம நபர்!
லண்டன்: ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சொகுசு ஒட்டல் ஒன்று…
Read More » -
பொது இடத்தில் எச்சில் துப்பினால்…? நீலகிரி கலெக்டர் எடுத்த அதிரடி ஆக்ஷன்!
உதகை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
Read More » -
போலீஸாரால் அடித்தே கொன்ற சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : இந்திய அளவில் வலுக்கும் போராட்டம்!
புதுடெல்லி: சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறினார்கள் என்று கூறி போலீசாரால் கைது செய்யப்பட்னர். கோவில்பட்டியில் உள்ள…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம்.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 25.06.2020 உள்ளூர் பாதிப்பு-26.06.2020 வெளியிலிருந்து…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்..! அறிவித்தபடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு!
சென்னை: காவல்துறை விசாரணையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான…
Read More » -
பதஞ்சலி கொரோனா மருந்துகள் விற்பது குற்றமாகும்…! ராஜஸ்தான் அறிவிப்பு!
டெல்லி: பதஞ்சலி நிறுவனம் விற்கும் கொரோனா மருந்துகள் விற்பனை செய்வது குற்றமாகும் என்று ராஜஸ்தான் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கான தடுப்பு…
Read More » -
டிக்டாக் பிரபலம் திடீர் தற்கொலை…! ரசிகர்கள் அதிர்ச்சி!
டெல்லி: டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், டெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். டிக்டாக் வீடியோக்கள் மூலம்…
Read More » -
ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை..! ரயில்வே நிர்வாகம் முடிவு!
டெல்லி: ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில்…
Read More » -
பீகார், உ.பி.யில் மழை, மின்னல் தாக்கி 107 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்!
பாட்னா: பீகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். பீகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநிலம்…
Read More » -
டெல்லியில் சீனர்களுக்கு தங்க அறைகள் தரமாட்டோம்…! ஓட்டல் நிர்வாகங்கள் புது முடிவு!
டெல்லி: சீனப் பொருட்களை புறக்கணிப்பதுடன், சீனர்கள் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை என்று டெல்லி ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன. லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில்,…
Read More » -
எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு…! இந்தியாவை அழைக்கும் சீனா!
டெல்லி : கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம் என்று சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தி நிறுவனத்திற்கு,…
Read More » -
தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு..! ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!
ராமேஸ்வரம்: ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், கடல்அட்டை மற்றும்…
Read More » -
ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!
டெல்லி: ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி…! நாடு முழுவதும் நீட் தேர்வு தள்ளி வைப்பு….!
டெல்லி: நீட் தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் JEE மெயின் பெயர்களை ஒத்தி…
Read More » -
உலக நாடுகளில் 96 லட்சம் பேருக்கு கொரோனா….! 1180 பேர் ஒரேநாளில் பிரேசிலில் பலி!
ஜெனீவா: உலகளவில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
அப்படி போடு…! பாகிஸ்தானை பார்த்து டிரம்ப் சொன்ன வார்த்தை…! ஐநா சப்போர்ட்!
நியூயார்க்: பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவே பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஐநா சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து…
Read More » -
ஆகஸ்ட் 12 வரை அனைத்து ரயில்களும் ரத்து…! கொரோனா தாக்கத்தால் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: ஆகஸ்ட் 12ம் தேதி முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பயணிகள், விரைவு ரயில்கள் ஜூலை 1…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 24.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3509 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியா முழுவதும் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! ஆனால்?
டெல்லி: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
Read More »
