Tamil News
-
டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!
ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது. தற்போது…
Read More » -
கொடைக்கானலில் 100-ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!
கொடைக்கானலில் உறைப்பனி சீசன் என்பதால் அங்கு இரவு வேளையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.இவ்வாறு பொழியும் பனி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.…
Read More » -
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில்…
Read More » -
அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு
400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன…
Read More » -
திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை…
Read More » -
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !
ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக…
Read More » -
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி…
Read More » -
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து…
Read More » -
சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும்…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!
புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்…
Read More » -
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி…
Read More » -
7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம்…
Read More » -
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்
இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான…
Read More » -
இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு
சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல்…
Read More » -
பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் காதர்கான். இவர் கடந்த 1973 -ஆவது வருடம் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) எனும் படத்தில் அறிமுகமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் போட்டி : நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு!
நடிகர் பிரகாஷராஜ் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்து தீவிரவாதி ஒருவர்…
Read More » -
தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; மீறினால் அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு !
பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறினால்…
Read More » -
‘கஜா’ புயலால் முற்றிலுமாக வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – ரஜினி மக்கள் மன்றம்!
கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர்,…
Read More » -
மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு !
மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாகவும், மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.…
Read More » -
கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர்…
Read More » -
வடகிழக்கு பருவமழை 24% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும்…
Read More » -
ரூ.1 கோடி செலவுக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் : அமைச்சர் ஜெயகுமார்!
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சந்ம்முகம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன் என்றுஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அப்போலோவில் ரூ.1 கோடிக்கு மேல் உணவு செலவாகியதற்கு காரணம் சசிகலா…
Read More » -
புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உச்ச பட்ச பாதுகாப்பு ஏற்பாடு!
சென்னை: புத்தாண்டு தினத்தில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள். மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…
Read More » -
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என…
Read More »