Tamil News
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும்..! பிசிசிஐ அறிவிப்பு!
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் ஐக்கிய அரபு…
Read More » -
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு..!மைக்ரோசாப்ட் தகவல்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி..! தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கொரோனா…
Read More » -
கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும்..! ராகுல் காந்தி டுவீட்!
டெல்லி: கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா…
Read More » -
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர்…
Read More » -
உலகளவில் 1.82 கோடி பேருக்கு கொரோனா தொற்று…! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 01.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 02 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 30.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!
அயோத்தி: பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி…
Read More » -
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்..! திடீர் பதற்றம், போலீசார் குவிப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்க்கு…
Read More » -
பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு…
Read More » -
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 783 பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட 783 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல…
Read More » -
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி….! தொண்டர்கள் கவலை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை…
Read More » -
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப். 30 வரை கால அவகாசம்..!
சென்னை: 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.…
Read More » -
மதுரையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு…! 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி!
மதுரை: மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…
Read More » -
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சம்..! சுகாதார துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில…
Read More » -
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்…
Read More » -
டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 1.34 லட்சம்!
டெல்லி: டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
கொரோனா லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது..! என்று அமைச்சர் செல்லூர் ராஜு ‘கலகல’
மதுரை: கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையுடன் கூறினார். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு…
Read More » -
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்டு 31ம் தேதி வரை மூடல்..!
பெங்களூரு: கர்நாடகாவில் 3-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2-ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று..!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை…
Read More »