fbpx
Others

தேனி—போடி அருகே கோழி பண்ணையில் தீ விபத்து.

 தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close