RE
-
ராயபுரத்தை ஓவர்டேக் செய்த கோடம்பாக்கம்…! திருவிக நகரும் முன்னேற்றம்..! முழு விவரம்
சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக கோடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற பகுதிகளை விட சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்…
Read More » -
கொரோனாவுக்கு மருந்து ரெடி…! சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துவிட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் சினாவாக் பயோடெக் என்ற…
Read More » -
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள்…
Read More » -
இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…
Read More » -
மே 17க்கு பிறகு தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: மே 17க்கு பிறகு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு…
Read More » -
இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள்,…
Read More » -
தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா…
Read More » -
தொப்பையை கரைக்க(Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1
கணினி, பயன்பாட்டுக்கு வந்த பிறகு பல தொழில் துறைகளிலும் நம்ப முடியாத அசுர வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் முக்கிய நிகழ்வும் பக்கத்து வீட்டு…
Read More » -
பொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் – அறிஞர்களும்
கண்டுபிடிப்புகளும் – அறிஞர்களும் : 1. மின் பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன் 2. ஈர்ப்பு விதி – நியூட்டன் 3. பெனிசிலின் –…
Read More » -
எல்ஜி வெல்வெட்(LG Velvet) ஸ்மார்ட்போன் அறிமுகம்!
எல்ஜி நிறுவனத்தாரின் புதிய அட்டகாசமான வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய சந்தையில் அறிமுகமாக இருக்கும் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் மே…
Read More » -
இன்றைக்கும் 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கலக்கத்தில் மக்கள்..!
சென்னை: கொரோனா தொற்றுக்கு இன்றும் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறை…
Read More » -
மது வாங்க லைன் கட்டி நின்ற பெண்கள்…! டுவிட்டரில் பதிவிட்ட பிரபல இயக்குநர்
பெங்களூரு: மதுக்கடைகள் முன்பு பெண்கள் வரிசையில் நின்ற சம்பவத்தை பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா கண்டித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 17…
Read More » -
ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…! ரஷ்ய ‘ரணகளம்’…!
மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்ட உள்ளது.கொரோனா தொற்றுக்கு…
Read More » -
மதுக்கடைகளை திறக்க திமுக தான் காரணம்…! அமைச்சர் கருத்து
சென்னை: திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் வருமாறு; மாவட்டம் மே 6 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 222 24 246 2 செங்கல்பட்டு 145…
Read More » -
டாஸ்மாக் திறந்ததில் என்ன தப்பு..? ஸ்டாலினை காய்ச்சும் அமைச்சர்
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். கடந்த மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
விசாகப்பட்டினம் விஷ வாயு…! அதிர்ச்சி தெரிவித்த ராகுல்…!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…
Read More » -
விஷவாயு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை திடீரென இந்த ஆலையில் இருந்து…
Read More » -
3,700 ஊழியர்களை நீக்கவிருக்கும் உபெர் நிறுவனம்
உபெர் டெக்னாலஜிஸ் இன்க்(Uber Technologies inc) சுமார் 3,700 முழுநேர வேலைகளை குறைக்கும் என்றும் , மேலும் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி இந்த ஆண்டின்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 580 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
குடியோ.. குடி..! குஷியோ குஷி…! உற்சாகத்தில் மிதந்த மதுபிரியர்கள்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமா..? சிறப்பு அதிகாரி பதில்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு…
Read More » -
கோயில்களை திறக்கலாமா..? அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்…
Read More » -
மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ‘எஸ்கேப்’..! தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமாகி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா…
Read More »