RE
-
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% வெட்டா…? அதிர்ச்சி தகவல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் அதிர வைத்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த…
Read More » -
GO கொரோனா… NO கொரோனா…! பச்சை மண்டலத்தில் நுழைந்த பனியன் சிட்டி…!
திருப்பூர்: கொரோனாவால் கடும் பாதிப்பில் சிக்கி இருந்த திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகி இருக்கிறது. தமிழகத்தின் பனியன் நகரமான திருப்பூர் கொரோனா வைரஸ் தொற்றால் சிக்குண்டு தவித்தது.…
Read More » -
மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்
சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
Read More » -
20 பேர் உட்காரலாம்..! அந்த 5 பேரை நிற்க வைக்கலாம்..! பஸ்சில் இனி இப்படித்தான் பயணிக்கணும்…!
சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கினால் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் நாளை…
Read More » -
9 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க..! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ம் தேதி…
Read More » -
தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்;சுகாதாரத்துறை!
தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 10 வரை இன்று மொத்தம் அரியலூர் 275 33 308…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்…
Read More » -
ரேஷனில் திடீரென குறைக்கப்பட்ட அரிசியின் அளவு…! எத்தனை கிலோ தெரியுமா?
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 17 வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…
Read More » -
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More » -
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான…
Read More » -
நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!
சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான…
Read More » -
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
பாதிப்பு 67,152 பேர் ….! இறப்பு 2206 பேர்…! இது கொரோனா லேட்டஸ்ட்
டெல்லி: கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. மனித குலத்துக்கும், அறிவியலுக்கும் இன்னமும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள்…
Read More » -
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர…
Read More » -
64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.…
Read More » -
நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!!
நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மே…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் :சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 9 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 271 4 275…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
தொப்பையை கரைக்க (Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 2
தொப்பையை கரைக்க எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1-ல் கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களையும் செய்து பார்த்தவர்களெல்லாம் கையை மேலே தூக்குங்கள். யோகா செய்யாதது எனக்கு தெரியவா…
Read More » -
கிருமிநாசினியை முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா ?
கிருமி நாசினி ( antiseptic ) – ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) :- ஸ்காட்லாந்து நட்டு கிளாஸ்கோ நகர் ஆஸ்பத்திரியில் ஜோசப் லிஸ்டர் என்பவர்…
Read More » -
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு…
Read More » -
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More »