RE
-
சென்னையில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைவு…! மாநகராட்சி தகவல்!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவாகவும் 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15…
Read More » -
குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா…! தனிமைப்படுத்திக் கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர்…
Read More » -
மத்தியப் பிரதேச கவர்னர் தாண்டன் மறைவு…! உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!
போபால்: மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக…
Read More » -
திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி…!
சென்னை: திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர்…
Read More » -
தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…
Read More » -
வாரத்தில் 2 நாள் முழு ஊரடங்கு…! முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து…
Read More » -
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை…! ஆட்சியர் அறிவிப்பு!
உதகை: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 19.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 20 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,985 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்தலாம்..! கட்டுப்பாடுகளும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு…
Read More » -
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்…
Read More » -
கன்னியாகுமரியில் 110 பேருக்கு கொரோனா…! 2429 ஆக பாதிப்பு உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பும், பரவலும் புதிய…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More » -
அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!
திஸ்பூர்: அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய…
Read More » -
87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா…
Read More » -
ஒரு வாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு…! ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பரபரப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்…
Read More » -
கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேரவேண்டுமா? ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று ஆரம்பம்!
சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,…
Read More » -
பீகாரில் இடைவிடாது பெய்யும் கனமழை…! மின்னல் தாக்கி 10 பேர் பலி!
பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா,…
Read More » -
3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! விழி பிதுங்கும் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன்…
Read More » -
கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம்..! இன்று முதல்வர் அடிக்கல்!
சென்னை: கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில்…
Read More » -
14 கால் கொண்ட கடல் கரப்பான் பூச்சி!
இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் 14 கால் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கு ஜாவாவில் உள்ள பான்டென் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூர் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 18.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம்-இன்று மட்டும் 4,979 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »