அரசியல்
-
திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…! வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 04.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக்…
Read More » -
6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
சென்னை: ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவினால் பலி!-மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 27 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 817 கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள் கூடாது…! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்…!திரும்பப்பெறப்பட்டது!
சென்னை: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். தான் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே…
Read More » -
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர்…
Read More » -
ஊரடங்கு மிகப்பெரும் தோல்வி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் மிகப்பெரும் தோல்வியடைந்து விட்டது. என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது-அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
சென்னை: விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
Read More » -
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
ஓபன் தி பாட்டில்…! புதுச்சேரியிலும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்…!
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுச்சேரியில் இன்று மதுவிற்பனை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. புதுச்சேரியிலும் கடந்த…
Read More » -
சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை…! மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச்…
Read More » -
மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!
சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம்…
Read More » -
ஊரடங்கால் வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்…
Read More » -
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
ரம்ஜான் வாழ்த்துளை பகிர்ந்த ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி…!
டெல்லி: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய…
Read More » -
வரும் மே 31 ஊரடங்கு முடிவுக்கு வரும் சாத்தியமில்லை;உத்தவ் தாக்ரே!
மகாராஷ்டிரா; வரும் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். இந்தியாவில்…
Read More »