இந்தியா
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் :அமித்ஷா தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர்…
Read More » -
கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி-நடிகர் விஷால் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கேரள மாநிலத்திற்கு, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குகிறார். கேரளாவில்…
Read More » -
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார் !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை…
Read More » -
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – “சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசை திருப்ப கூடாது”
72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ராஜ்நாத் கோவிந்த் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார் அதில்…
Read More » -
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி !!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்…
Read More » -
சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!
மரணதண்டனை வழங்கும் சட்டம்: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரணதண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி கற்பழித்து…
Read More » -
கேரளா ; உதவிக்கு காத்திருக்கும் மக்கள் ; கைகொடுத்து உதவுங்கள்!
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன். மண் சரிவாழும் , வெள்ளத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 39 -ஆக உயர்ந்துள்ளது. மேலும்…
Read More » -
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இன்று காலமானார்: தலைவர்கள் இரங்கல்!
கொல்கத்தா: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 89. லோக்சபா முன்னாள் சபா நாயக்கர் சோம்நாத் சாட்டர்ஜி…
Read More » -
முசாப்பூர் நகரில் கோவில் ஒன்றில் கூட்ட நெரிசல் ; இதுவரை 25 பேர் படுகாயம்
முசாப்பூர் நகரில் கரிப்நாத் என்ற பெயரில் பிரசித்தி வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதாலும் , கோவிலில் சிறப்பு பூஜை இருந்ததாலும் பக்தர்களின்…
Read More » -
கன மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.8,316 கோடியை தொட்டது ; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு!
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து கொண்டுள்ள நிலையில் அதிக அளவு பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட சேதத்தின் அளவை…
Read More » -
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா!
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ள நீராக காணப்படுகிறது.மீட்பு குழு பணிகள் முழு தீவரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 29 பேர் மழை…
Read More » -
கல்வி உதவித்தொகையை கைதிகளை விடுவிக்க கொடுத்த மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பத்தாம் வகுப்பு மாணவன் ஆயுஸ் கிஷோர் 14 வயதுடைய இவர் கல்வியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார். அத்தொகையை சிறையில்…
Read More » -
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை – சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரள மலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், 26 பேர் உயிரிழந்ததாக…
Read More » -
‘கி கி சவால் ‘ நடனத்தை ஓடும் ரயிலில் ஆடியதால் ; நீதிமன்றம் வழக்கியது வினோத தண்டனை!!
மும்பை ரயிலில் கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி அதை யூடியூபில் வெளியிட்ட 3 இளைஞர்களை மகாராஷ்ர போலீஸ் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட…
Read More » -
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்ப்பித்த…
Read More » -
70% வரை தள்ளுபடி அமேசான் ஃ பிரீடம் சேல்-ஆகஸ்ட் 9 முதல் 12 வரை
72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அமேசான் ஃ பிரிடம் சேல் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அமேசானில் வாங்கும் செல்போன்…
Read More » -
கேரள கனமழை எதிரொலி:இராணுவ மீட்பு குழுவை நாடினார் முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணவாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேரள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கேரளாவில் வாழ்வாதாரம் மிகவும்…
Read More » -
மாணவிகள் உடை மாற்றும் போது மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ ,மாணவிக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் வழங்கப்பட்ட உடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொது தலைமை ஆசிரியர்…
Read More » -
3 மாத ஓய்விற்கு பின் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார் அருண் ஜெட்லி!
புது டெல்லி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். மத்திய நிதி மந்திரியும்…
Read More » -
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More » -
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
உத்திரபிரதேசம் காப்பகத்தில் நடக்கும் கொடுமையிலிருந்து காப்பாற்றிய 10 வயது சிறுமி
உத்திரபிரதேசம் டியோரியவில் உள்ள காப்பகத்தில் நடக்கும் கொடுமையில் இருந்து 24 பெண்களை மீட்ட 10 வயது சிறுமி. தன் சிறுவயதிலேயே மிகையும் துணிச்சலான செயலை செய்துள்ளார். போலீசாரிடம்…
Read More »