இந்தியா
-
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…
Read More » -
மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் கொரோனாவை கட்டுப்படுத்த நாம் பயணிக்கும் பாதை சரியானது ஆகும். ஊரடங்கும் , சமூக இடைவெளியும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான…
Read More » -
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
Read More » -
மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.…
Read More » -
கொரோனா தாக்கம்: இந்தியாவில் பாதிப்பு 9 ஆயிரத்தைக் கடந்தது: 308 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 35 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் உயிரிழப்பு 308…
Read More » -
கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள்…
Read More » -
சென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரியில் ‘காவலன் ஆப் ‘ குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி ரவி கலந்து கொண்டு காவலன்…
Read More » -
உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு !
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாசில் என்பவர் கடந்த மே மாதம் 6 வயது சிறுமியை கடத்தியது மட்டுமல்லாமல் , பாலியல் வன்கொடுமை செய்து அந்த…
Read More » -
சென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஜனாதிபதியும் ஒப்புதலையும் பெற்றுள்ளது எனினும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.மேற்கு…
Read More » -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
கேரளாவில் அரசியல் காட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்…
Read More » -
வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது
சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-லிருந்து…
Read More » -
பி.எஸ்.எல்.வி சி – 47 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது !
ஆந்திர மாநிலம் ஸ்ரீரிஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதாவது புதன்கிழமை காலை 9.28 மணியளவில் பி.எஸ்.எல்.வி சி – 47…
Read More » -
வெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்ந்தது – பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி !
தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காய விலையின் உயர்வால் பிரியாணியும் விளையும் அதிகரித்துள்ளது இதனால் பிரியாணி பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா…
Read More » -
மகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.
சென்னை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மகாபலிபுரத்தில் கலந்துக் கொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும்…
Read More » -
இந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்!!
புதுடெல்லி: தெற்காசியப் பொருளாதாரங்களில் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் இந்தியாவை தற்போது வங்கசேதம் ஒரு படி முன்னேறிவிட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் தரவுகளின் அடிப்படையில், வங்கதேசப்…
Read More » -
காலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்!
பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி, சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.…
Read More » -
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
சென்னை: நாடு முழுவதும் 46 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம்…
Read More » -
தானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்
மகாராஷ்ரா மாநிலம் தானேவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் இன்று அதிகாலை தானே மாவட்டம் கல்வா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்ப்பட்ட நிலச்சரிவால் அங்கு இருந்த…
Read More » -
மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள்…
Read More » -
இந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மின்சாரத்தில் இயங்கும் காரை இந்தியாவிலேயே முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; முந்தைய காலங்களில் தமிழகத்தின்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி…
Read More » -
திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
Read More » -
மும்பையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதல் – 8 பேர் காயம்
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரமாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளத்தால் சியான் ரெயில்வே…
Read More » -
சென்னையில் மழை – 27-ம் தேதி வரை பெய்ய கூடும் என தகவல்
காற்றின் மேலடுக்கு சூழற்ச்சி காரணமாகவும் , வெப்ப சலனம் காரணமாகவும் சென்னையில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்…
Read More » -
நிலவில் நீங்கள் தண்ணீரை கண்டுப்பிடித்தால் முதலில் எங்களுக்கு சொல்லுங்க -இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்!
சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் நேற்று 2.43 மணிக்கு செலுத்தப்பட்டது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய ரூ.978 கோடி செலவில்…
Read More »