இந்தியா
-
சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!
டெல்லி: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார். கடந்த 5-ம் தேதி லடாக்…
Read More » -
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
2 ஆயிரத்தை எட்டும் கொரோனா பலி…! மெகா சிக்கலில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் படு வேகமாக பரவும் கொரோனா, மகாராஷ்டிராவில் உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும்…
Read More » -
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலவரம் இதுதான்..! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566…
Read More » -
மோடியின் டுவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 50 % போலி…! அதிர்ச்சி தரும் ஆய்வு
டெல்லி: டிவிப்ளோமசி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில்…
Read More » -
பள்ளிகள் திறப்புக்கு என வரைவு திட்டம்…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…
Read More » -
கேரளாவில் 2 மாதங்கள் கழித்து நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு…!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக கேரளாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.…
Read More » -
ஆளுநர் மாளிகையில் ஆறு பேருக்கு கொரோனா…! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
போபால் : மத்திய பிரதேச ஆளுர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில…
Read More » -
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி..! தெலுங்கானா சோகம்!
ஐதராபாத்: தெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேடக் மாவட்டம் பாப்பன்னபேட்டை என்ற…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 817 கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு…! மத்திய சுகாதாரத் துறை தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் …
Read More » -
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
ஊரடங்கு மிகப்பெரும் தோல்வி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் மிகப்பெரும் தோல்வியடைந்து விட்டது. என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது-அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா…
Read More » -
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
டெல்லியில் சேரிப்பகுதியில் திடீர் தீ விபத்து….! 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் 12.50…
Read More » -
முதல்நாளில் வரவேற்பை பெறாத விமான சேவை…! 630 விமானங்கள் கேன்சல்!
டெல்லி: நேற்று ஒரே நாளில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More »