இந்தியா
-
அரியானா, மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் பீதியில் ஓட்டம்!
டெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோஹ்தக் நகர் அருகே லேசான…
Read More » -
மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
போலீஸாரால் அடித்தே கொன்ற சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : இந்திய அளவில் வலுக்கும் போராட்டம்!
புதுடெல்லி: சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறினார்கள் என்று கூறி போலீசாரால் கைது செய்யப்பட்னர். கோவில்பட்டியில் உள்ள…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பதஞ்சலி கொரோனா மருந்துகள் விற்பது குற்றமாகும்…! ராஜஸ்தான் அறிவிப்பு!
டெல்லி: பதஞ்சலி நிறுவனம் விற்கும் கொரோனா மருந்துகள் விற்பனை செய்வது குற்றமாகும் என்று ராஜஸ்தான் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கான தடுப்பு…
Read More » -
டிக்டாக் பிரபலம் திடீர் தற்கொலை…! ரசிகர்கள் அதிர்ச்சி!
டெல்லி: டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், டெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். டிக்டாக் வீடியோக்கள் மூலம்…
Read More » -
ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை..! ரயில்வே நிர்வாகம் முடிவு!
டெல்லி: ரயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் கடைகளில்…
Read More » -
பீகார், உ.பி.யில் மழை, மின்னல் தாக்கி 107 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்!
பாட்னா: பீகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். பீகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநிலம்…
Read More » -
டெல்லியில் சீனர்களுக்கு தங்க அறைகள் தரமாட்டோம்…! ஓட்டல் நிர்வாகங்கள் புது முடிவு!
டெல்லி: சீனப் பொருட்களை புறக்கணிப்பதுடன், சீனர்கள் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை என்று டெல்லி ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன. லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில்,…
Read More » -
எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு…! இந்தியாவை அழைக்கும் சீனா!
டெல்லி : கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம் என்று சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தி நிறுவனத்திற்கு,…
Read More » -
ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!
டெல்லி: ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி…! நாடு முழுவதும் நீட் தேர்வு தள்ளி வைப்பு….!
டெல்லி: நீட் தேர்வு தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் JEE மெயின் பெயர்களை ஒத்தி…
Read More » -
ஆகஸ்ட் 12 வரை அனைத்து ரயில்களும் ரத்து…! கொரோனா தாக்கத்தால் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: ஆகஸ்ட் 12ம் தேதி முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பயணிகள், விரைவு ரயில்கள் ஜூலை 1…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3509 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியா முழுவதும் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! ஆனால்?
டெல்லி: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
Read More » -
கூட்டுறவு வங்கிகள் விவாகரம்…! மத்திய அரசுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு!
சென்னை: ரிசவ் வங்கியுடன் கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
Read More » -
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா…! ஒரே நாளில் 17000 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 24 மணி நேரத்தில் இந்தியாவில்…
Read More » -
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு..! மத்திய அரசுக்கு ஓகே சொன்ன சிவன்!
சென்னை: விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரோ விண்வெளி…
Read More » -
வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…
Read More » -
லடாக் எல்லையில் களம் இறங்கிய இந்தியா..! பீரங்கிகளுடன் பாதுகாப்பு!
டெல்லி: லடாக் எல்லையில் சக்திவாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை…! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!…!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். வடக்கு காஷ்மீரின்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »