General
-
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
டெல்லியில் சேரிப்பகுதியில் திடீர் தீ விபத்து….! 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் 12.50…
Read More » -
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
ஓபன் தி பாட்டில்…! புதுச்சேரியிலும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்…!
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுச்சேரியில் இன்று மதுவிற்பனை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. புதுச்சேரியிலும் கடந்த…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை…! மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச்…
Read More » -
ஊரடங்கால் வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்…
Read More » -
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
ரம்ஜான் வாழ்த்துளை பகிர்ந்த ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி…!
டெல்லி: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவூட்டும் காசி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக பல இளம்பெண்களிடம்…
Read More » -
இங்கிலாந்து போறீங்களா…? 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்..!
லண்டன்: இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…
Read More » -
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
ரூ. 5400 கோடி கடன் தொகை விவகாரம்: அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு!
லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில்…
Read More » -
50 நாட்கள் கழித்து கீழடியில் அகழாய்வு..! முக்கிய அறிவிப்புகள் வரும் வாய்ப்பு
சிவகங்கை: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது 10…
Read More » -
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
Read More » -
நாட்டையே உலுக்கிய 9 பேரின் மர்ம மரணம்…! எஸ்ஸான 2 பேர்…! போலீஸ் விசாரணை
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More » -
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்…! பல்கலை. மானியக்குழு அனுமதி!
டெல்லி: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலைக் கழகத்தில், அல்லது…
Read More » -
மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி..! பிரதமர் மோடி அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பலத்த சேதம்…
Read More » -
மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More » -
ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகையை அனுமதிக்க முடியாது…! மனு தள்ளுபடி
மதுரை: ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகைக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
மும்பை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:…
Read More » -
எதிர்க்கட்சிகளுடன் புது வியூகம் வகுக்கும் சோனியா..! ஆனா வேற பிரச்னை…!
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக…
Read More »