Chennai
-
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.…
Read More » -
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய…
Read More » -
சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில்…
Read More » -
டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?
சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக…
Read More » -
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ
சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
Read More » -
ஊரடங்கின் போது வசூலான அபராதம்…! பட்டியலை ரிலீஸ் செய்த போலீஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்த வசூலிக்கப்பட்ட தொகை 4.60 கோடி என காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக ஊரடங்கை…
Read More » -
ராயபுரத்தை ஓவர்டேக் செய்த கோடம்பாக்கம்…! திருவிக நகரும் முன்னேற்றம்..! முழு விவரம்
சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக கோடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற பகுதிகளை விட சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்…
Read More » -
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள்…
Read More » -
தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா…
Read More » -
இன்றைக்கும் 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கலக்கத்தில் மக்கள்..!
சென்னை: கொரோனா தொற்றுக்கு இன்றும் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறை…
Read More » -
மதுக்கடைகளை திறக்க திமுக தான் காரணம்…! அமைச்சர் கருத்து
சென்னை: திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமா..? சிறப்பு அதிகாரி பதில்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு…
Read More » -
கோயில்களை திறக்கலாமா..? அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்…
Read More » -
மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ‘எஸ்கேப்’..! தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமாகி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா…
Read More » -
பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!
சென்னை: ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…
Read More » -
முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Read More » -
எந்த வயசுக்காரங்க, எத்தனை மணிக்கு வரணும்? சரக்கு வாங்க டாஸ்மாக் போட்ட அட்டவணை
சென்னை: டாஸ்மாக்கில் எத்தனை மணிக்கு எந்த வயது கொண்ட நபர்கள் மதுபானங்களை வாங்க வரலாம் என்று டாஸ்மாக் அட்டவணை வெளியிட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு…
Read More » -
சுத்தி, சுத்தி அடிக்கும் கொரோனா….! டிஜிபி அலுவலகத்தில் 8 பேர் அட்மிட்…!
சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் உள்ள…
Read More »