Parameswaran a
-
ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட சேது (வ/36) த/பெ சத்தியசீலன் என்பவரை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர்…
Read More » -
ஆதவ் அர்ஜுனா NSGகமாண்டோபாதுகாப்புடன்டெல்லி பயணம்…?
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Read More » -
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்–முதல்-அமைச்சர்மரியாதை..
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா…
Read More » -
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…?
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு…
Read More » -
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை — தொடர்புகார்கள்..?
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை: துணைத் தலைவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சோளிங்கர், அக்டோபர் 1: சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More » -
எந்தநேரமும் ஆதவ் அர்ஜுனா கைதாக வாய்ப்பு….?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…
Read More » -
டெல்லி–ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி..
டெல்லியில் இன்று நடைபெறும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சியில்,பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டநினைவுஅஞ்சல்தலைமற்றும்நினைவுநாணயத்தைபிரதமா்மோடிவெளியிடஉள்ளார்.இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: டெல்லியில் உள்ள அம்பேத்கர்…
Read More » -
கே.ஏ.செங்கோட்டையன்ஆதரவாளர்கள்40 பேரின் கட்சி பதவிகளைபறித்த எடப்பாடி…!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கடந்த 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.…
Read More » -
திருவாரூர்–ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை..!
திருவாரூர், செப்.30ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை பாமணி ஆற்றங்கரையில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் பணி தீவிரம் ஒரு கோடி…
Read More » -
மதியழகன், பவுன்ராஜ் ஆகியஇருவரையும் 15 நாட்கள்நீதிமன்றக் காவல்..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…
Read More » -
மிகபெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படுமா…? ஓர் அலசல்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருக்கிறார், பனையூரில் வீட்டில் இருக்கும் அவர் நேற்று மற்றும் நேற்று முதல்நாள் வீட்டில்…
Read More » -
கரூர்- தவெக மாவட்ட செயலாளர்மதியழகன்கைது..
தமிழக வெற்றிக் கழகத்தின்சார்பாக கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி41பேர்உயிரிழந்தனர்.பலர்படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து…
Read More » -
புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு…? தனிப்படை போலீசார் தீவிரம்….!
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை…
Read More » -
சென்னை ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
Read More » -
நீடாமங்கலம் திருக்கோயிலில்சிறப்பு திருமஞ்சனம்—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு காலை 11 மணியளவில் சிறப்பு…
Read More » -
தமிழ்நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி பிறந்தநாள்–சிறப்பு செய்தி..
எஸ் ஆர் லட்சுமணன் மாநில இணைச்செயலாளர் காஞ்சிபுரம் செயலாளர் டி. சுந்தரம் திருவள்ளூர் மாவட்ட தலைவர்எல் பிரபாகரன் மாநில உதவி செயலாளர் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்தமிழ்ச்செல்வி மாநில…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம்–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பிரட் பால் வழங்கும் நிகழ்ச்சி விசிக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட…
Read More » -
கரூரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி…கட்சி தலைவர்கள் இரங்கல்..
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு7மணிக்குமேல்பிரசாரம்நடைபெற்றது.பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…
Read More » -
விஜய்–பரப்புரை இடத்தில் நடந்தது என்ன…?
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 27,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » -
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல்.,அசம்பாவிதம்.வேதனை, துயரம் ….?
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை…
Read More » -
அரியலூர் நகராட்சி வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ….
அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் ேததி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,10 மற்றும் 12 ஆகிய வார்டுகளை வரும் 30ம்…
Read More » -
செய்யாறு– ஏர் ஹாரன்கள் பறிமுதல்.
செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் காந்தி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் பஸ் மற்றும் கனரக வாகனங்களில்…
Read More » -
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம்—-வரிசையாக வந்தஆம்புலன்ஸ்….?
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது.உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார்.…
Read More » -
ராணிப்பேட்டை–வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையமும் மத்திய பிஜேபி அரசும் இணைந்து நடத்தும்…
Read More » -
சுருளி சாரல் திருவிழா—சிறப்பு செய்தி.
சுருளி அருவி சாரல் திருவிழா தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா…
Read More »