Parameswaran a
-
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது…..
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச்சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில்…
Read More » -
“ஈரானை மிரட்டிவிட்ட ட்ரம்ப்“ தக்க பதிலடி கொடுக்க ஈரான் தயார்….
ஈரானை நோக்கி ஏற்கனவே போர்க்கப்பல்கள் சென்றுவிட்ட நிலையில், மேலும் பிரமாண்டமான படைகள் அங்கு சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், முன்பு சந்தித்ததைவிட மோசமான தாக்குதலை எதிர்கொள்ள…
Read More » -
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்–தொடர் காத்திருப்பு போராட்டம்….
*தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது* தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு…
Read More » -
தேனி–தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி..
*வணிகர்களையும் வணிக சட்டங்களையும் பாதுகாக்க தென் மண்டலத்திற்கு ஒரு நியமன எம்.பி யை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
Read More » -
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி—SPL NEWS.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சார்பாக பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 8.2 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தேனி…
Read More » -
கோவை–மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில், கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில்…
Read More » -
கோவை–வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு…
கோவை, ஜன., 29 எமதர்மன், சித்திரகுப்தன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு : கோவை ஜி.பி சிக்னல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன…
Read More » -
கோவை — வால்பாறை பெரியார் நகர் பகுதியில் விபத்து….
28/1/26 யை அடுத்துள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் இன்று காலை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கின.தனியார் எஸ்டேட் தொழிலாளர்களை…
Read More » -
விமானவிபத்தி…?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சவுந்தர்யா முதல்…
Read More » -
அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது..?
மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று புதன்கிழமை காலை விபத்தில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி என்ற இடத்தில்…
Read More » -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதில் இரு அவை உறுப்பினர்களும் கூட்டாக பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 2ம்…
Read More » -
பெடரேஷன் அலுவலகத்தில் 77 ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சி….
*இன்று 77 ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சி நமது பெடரேஷன் அலுவலகத்தில் திரு கௌரவத் தலைவர் E.G. சுவாமிநாதன் அவர்கள் கொடியேற்றி வைத்தார் , இதில் நிர்வாகிகள்,…
Read More » -
பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பூமி பூஜை…
இன்று பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் மாவட்ட ஆளுநரின் கனவு திட்டமான பிங்க் டாய்லெட் கட்டுமான பணிக்காக நண்பர் பிரவீன் அவர்களின்…
Read More » -
ஆற்காடு நகராட்சி பள்ளியில் 77வது குடியரசு தினவிழா…
ஆற்காடு நகராட்சி பள்ளியில்77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்:கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு!இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா தெற்கு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா முன்னிட்டு பள்ளி…
Read More » -
ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு….
ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள், கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியைத் தொடங்குவதற்காக திமிரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். இன்று 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கனியனூர்…
Read More » -
கருகம்பத்தூர்ஊராட்சியில்77வது குடியரசு தின விழா…
77வது குடியரசு தின விழா முன்னிட்டு கருகம்பத்தூர்ஊராட்சி அரசு ஆதிதிராவிட நலபள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் நிவேதிதகுமரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில்…
Read More » -
ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு!
ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு! இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்பு கானா அருள்மிகு கங்காதீஸ்வரர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ரத சப்தமியை…
Read More » -
தேனி–டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…
டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் போடி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஜனவரி 26 திங்கட்கிழமை காலை 11 மணி…
Read More » -
போடி டொம்புச்சேரி–சிறப்பு நிகழ்ச்சி…
போடி டொம்புச்சேரியில் ஹிந்து சங்கம விழா மற்றும் குடியரசு தின விழா சமுதாய சேவை மற்றும் ஆன்மீக பெரியோர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
திருவாரூர் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அறிவியல்இயக்க மாநாட்டில் தீர்மானம்..
ஜன 25 நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட 17 வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டினை மாவட்ட தலைவர் சங்கரலிங்கம்…
Read More » -
திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாடு வரவேற்ப்பு…..
திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கருப்பு சிவப்பு மகளிர் படை ஆரவாரத்துடன் வரவேற்றனர்!
Read More » -
தாய் திருநாட்டில் 77வது குடியரசு தின விழா…
தாய் திருநாட்டில் 77வது குடியரசு தின விழா காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவாரூர் கீழ வீதி காமராஜர் பவனின் மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம் பள்ளிகளில் தேசிய கொடியினைஏற்றிவைத்தார்…
77வதுகுடியரசுதின விழாவினை நீடாமங்கலம்பேரூராட்சி மன்ற தலைவர் RRராமராஜ் அவர்கள் பேரூராட்சி மன்றம் மற்றும் நீடாமங்கலம் பள்ளிகளில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.துனைதலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் அவர்கள்மற்றும்பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்செயல்அலுவலர்,ஆசிரியர்கள்,பள்ளிமாணவமாணவிகள் தூய்மைபணியாளர்கள் பொதுமக்கள்…
Read More » -
நீடாமங்கலத்தில் தேசியநாடு டிரஸ்ட் சார்பில் 77-வது குடியரசு தின விழா….
77-வது குடியரசு தின விழா நீடாமங்கலத்தில் தேசியநாடு டிரஸ்ட் சார்பில் கொண்டாடப்பட்டது. பாஜக நகர தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைப்புசாரா நல சங்க இணைச் செயலாளர்…
Read More » -
திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
இந்தியதேசியகாங்கிரஸ்திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள .திரு நீலன் அசோகன். அவர்களை நீடாமங்கலம் ஒன்றிய ழு தலைவர் சோம செந்தமிழ் செல்வன் திமுக மாவட்ட மகளிரணி…
Read More »