Parameswaran a
-
திருவாரூர்–ஶ்ரீ லெட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில்செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 8.12.2025 அன்று பகல் 11 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை…
Read More » -
வ.உ.சி. பேத்தி மரகதம் மீனாட்சி தி.மு.க.வுக்கு கண்டனம்……
வ.உ.சி. பெயர் வடமாநிலத்தில் இல்லை என சிவா வருத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அதிகாரத்தில் உள்ளது. எத்தனை பல்கலை, நுாலகத்துக்கு வ.உ.சி. பெயரை தி.மு.க.வினர் வைத்துள்ளனர்?பார்லிமென்ட் வளாகத்தில், சிலை…
Read More » -
மேயர் ஆர்.பிரியா—மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-74ல் பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம்—சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில்மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆவடி திருமுல்லைவாயல் தனியார் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர். டி. சுந்தரம் தலைமை தாங்கினார்.காஞ்சிபுரம்…
Read More » -
விஜய் பொதுக்கூட்ட மைதான நெரிச்சலுக்கு புஸ்சிஆனந்த் காரணமா…?
5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ்வழங்கப்பட்டு இருந்தது. தொண்டர்கள் நேற்று காலை 6 மணி…
Read More » -
அமித் ஷா–பாஜக கட்சியின் மாற்றுத் திட்டம் …
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த பாஜகவும் அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என முயற்சித்து வருகின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீலெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.12.2025 காலை 9 மணியளவில் லெட்சுமி நாராயண ஹோமம் வளர்க்கப்பட்டுஶ்ரீ…
Read More » -
பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள் காண இயலவில்லை.
காவல்துறை அறிவிப்பு கோவை மாநகர் D5 சுந்தராபுரம் காவல் நிலைய 5 .594/2025 U/S. 194 BNSS அங்கமச்ச அடையாளங்கள்:பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்க மச்ச அடையாளங்கள்…
Read More » -
தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா….
தேனி மாவட்டம் போடியில் சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா போடி நகர காங்கிரஸ் சார்பில் போடி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் சோனியா காந்தி பெயரில் அபிஷேக…
Read More » -
செங்குன்றதில்100வது மருத்துவ முகாம்….
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனம் இணைந்து நடத்திய 100வது மருத்துவ முகாமை…
Read More » -
சு.வெங்கடேசன் M.P.–மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த..நீங்கள்..?
வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், “பக்கிம்சந்திரருடையவந்தேமாதரம்பாடலைநூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தப்…
Read More » -
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் அருகில் தீபத்தை ஏற்றும் விவகாரம்….?
.மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரண்டுமே திருப்பரங்குன்றம் மலையில் அமைந்தள்ளது. இங்கு சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ளதூணில்கார்த்திகை…
Read More » -
செங்கோட்டையன் — தவெகவுக்கு விரைவில் சின்னம் …
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், மேற்கு மண்டல பொறுப்பாளராக பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இன்று காலை…
Read More » -
“வந்தே மாதரம்”—இன்று இரு அவைகளிலும் காரசாரவிவாதம்….
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பித்தது. கடந்த வாரம் பெரும்பாலான நாட்கள் அவை முடக்கப்பட்டது. சார், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க…
Read More » -
மனிதநேயத்தால் ஒன்றிணைந்து பெருமைகொள்ளும் R..முருககனிக்குபிறந்தநாள்…
மனிதநேயத்தால் ஒன்றிணைந்து பெருமைகொள்ளும் இனிய நண்பர் R.முருககனிஅவர்களுக்குபிறந்தநாள்நல்வாழ்த்துக்கள்..
Read More » -
பிரதமர் மோடி–78,000 கோடி ரூபாய் உரிமைக் கோரப்படாத பணம் இருக்கிறது….
புது டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார், அப்போது அவர் பேசும் போது, நாட்டின் மொத்த வங்கிக் கணக்குகளில்…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்—லாரி உரிமையாளர்கள்போராட்டம் ….
வாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை…
Read More » -
பிரவீன் சக்கரவர்த்தி மீது செல்வப்பெருந்தகை மேலிடத்தில் புகார்….?
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த…
Read More » -
தேனி–சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள் சரி செய்ய….WHY NOT…..?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதல் மேல சொக்கநாதபுரம் வரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாயில் பள்ளங்கள் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்…
Read More » -
தேனி –போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா…
போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜ. கா. நி. எஜூகேஷனல் பவுண்டேஷன். ஜ. கா. நி. மேல்நிலைப்பள்ளி.ஜ.…
Read More » -
திமுகவில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத்.. இன்று தவெகவில்……?
“விஜய்க்கு அரசியல் ஆழம் தெரியாது. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்” என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகக்…
Read More » -
திரு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்…
திரு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்
Read More » -
திருப்பத்தூர் 1985ஆம் இடைத்தேர்தல்…..?
முந்தையவட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம்…
Read More » -
சடையங்குப்பம்— தண்ணீரில் முழுவதுமாகமூழ்கியதரைப்பாலம்….
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம்,பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி…
Read More » -
கோவையில் பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்……
கோவை, டிச., 04 :கோவையில்பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் : ஒரு மாணவரின் மூக்கு உடைந்தது ! :கோவை, தடாகம் மெயின் ரோடு கணுவாய் அருகில்…
Read More »